- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
நல்லதைப் பகிர்வோம்
கோரோனோவுக்கு சில டிப்ஸ்
முதலில் ct ஸ்கேன் எல்லாம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் உள்ள ct cevery score எடுத்து வைத்து கொண்டு.. 10 / 25 இருக்கு 9/25 இருக்கு என எல்லாம் கணக்கு பார்த்து பயப்பட அவசியம் இல்லை.
முக்கியமானது இரண்டே விஷயம் தான் நீங்க ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆகனுமா வேணாமா என்பதை தீர்மானிப்பது அதுதான்
1. மூச்சு திணறல் இருக்க கூடாது
2. ஆக்சிஜன் லெவல் 94 கு கீழ் போக கூடாது..
அப்புறம் சின்ன சிம்படம்ஸ் இருந்தாலும் கண்டிப்பா செக் பண்ணி உறுதி பண்ணி கொள்ளுங்க..
கோரோனோ வந்தா வருத்த பட இப்ப ஒன்னும் இல்ல அதெல்லாம் முதல் அலைல தான் இப்போ கோரோனோ டேபிள் மேட் மாதிரி எதிர் வீட்ல இருக்கு பக்கத்து வீட்ல இருக்கு கீழ் வீட்ல இருக்கு. கிட்ட தட்ட எல்லார் கதவும் தட்டிட்டு தான் போகும்.
எனவே முதலில் உறுதி பண்ணி கொள்ளவேண்டியது அவசியம். ஏனென்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள் இருக்காது. சிலருக்கு வாசனை போகும் டேஸ்ட் போகும். சிலருக்கு போகாது. சிலருக்கு இருமல் இருக்கும் காய்ச்சல் இருக்கும் வயிறு புரட்டும்.சிலருக்கு பண்ணாது ஆனா பிறருக்கு அவரால் பரப்ப முடியும்.
எனவே உறுதி பண்ணி கொள்ள வேண்டியது முக்கியம்.
எனவே கோரோனோ பாசிட்டிவ் என தெரிந்ததும் நீங்க செய்ய வேண்டியது 700 ரூபாயுக்கு ஆக்சிமீட்டர் சொந்தமா வாங்கி கொள்ளுங்கள் 250 அல்லது 150 ரூ கு ஒரு தெர்மோ மீட்டர் வாங்கிகொங்க தொடர்ந்து கண்காணிக்க வசதியாக இருக்கும்.
94கு கீழ் ஆக்சிஜன் லெவல் சென்றால் அல்லது மூச்சு திணறல் இருந்தால் மட்டும் உடனே ஹாஸ்ப்பிட்டல் செல்ல வேண்டும் அது அப்நார்மல்.
அடிக்கடி ஜுரம் வருவது.. தொடர்ந்து 5 மணி நேரம் ஜுரம் அடிப்பது வயிறு புரட்டுவது.. இருமல் உடல் அயர்ச்சி.. இதெல்லாம் பயப்பட வேண்டாம் . இது இருக்க தான் செய்யும் இது நார்மல்.
பண்ண வேண்டிய followups :
1.காலை மாலை இருவேளை வெது வெதுப்பான நீரில் உப்பு மஞ்சள் போட்டு வாயை காக்ளிங் பண்ண வேண்டும்.
2. கொதிக்க வைத்த நீரில் வேப்பிலை மஞ்சள் உப்பு துளசி போட்டு போர்வை போர்த்தி நாக்கை நீட்டி வாய் மற்றும் மூக்கு வழியாக மூச்சு இழுத்து ஆவி பிடிக்க வேண்டும்.
3. நெல்லி காய் சூரணம் கிடைத்தால் ஒரு கிளாஸ் நீரில் காலை மாலை குடிக்க வேண்டும்.
4. காலை வெய்யில் மாலை வெய்யிலில் அரை மணிநேரம் அமருங்கள்.
தினம் குடிக்க வேண்டியவை :
1. காலை மாலை இருவேளை கபசுர நீர் குடிக்க வேண்டும்
2. காலை மாலை இருவேளை மூலிகை டீ குடிக்க வேண்டும் அதாவது இஞ்சி மஞ்சள் துளசி மிளகு போட்டு எலுமிச்சை பிழிந்த டீ.
3. புளிப்பு சுவை கோரோனோக்கு எதிரி எனவே ஆரஞ்சு சாத்துகுடி மற்றும் அண்ணாச்சி ஜூஸ் குடிக்க வேண்டும்.
4. நிறைய நீர் குடிக்க வேண்டியது ரொம்ப முக்கியம் எனவே ORS வாங்கி கலக்கி வைத்து கொண்டு வேண்டிய போது குடித்து கொண்டே இருக்க வேண்டும்.
எடுத்து கொள்ள வேண்டிய மாத்திரைகள்
1) 6 மணி நேரத்துக்கு ஒரு முறை paracetamol 650 mg எடுத்தே ஆகணும். ஜுரம் இருப்பின் 4 மணிநேரத்துக்கு ஒரு முறை.
2) மல்டி வைட்டமின் டேப்லட் மற்றும் ஜிங்க் டேப்லட் காலை மாலை எடுத்து கொள்ள வேண்டும்.
3) ஆண்ட்டி பயடிக் கோரோனோவை கட்டு படுத்துவதில்லை ஆனால் கோரோனோவில் வரும் வேறு சில பாதிப்பை கட்டு படுத்தும் எனவே அதையும் எடுத்து கொள்ள வேண்டும்.
உணவு
1. நார்மலா நீங்க என்ன சாப்பிடுவீங்களோ அதை அனைத்தையும் சாப்பிடலாம்.
ஜிங்க் அதிகம் கொண்ட மற்றும் வைட்டமின் c அதிகம் கொண்ட உணவு வகை மற்றும் காய் கறிகள் பழங்கள் எடுத்து கொள்ளலாம்.
சப்பாத்தி சாப்பிடலாம் இட்லி தோசை வெங்காய சட்னி.. மற்றும் சாதாரணமாக நீங்கள் உண்ணும் உணவு உண்ணலாம்.
குறிப்பாக நிறைய நீர் அருந்தவேண்டியது முக்கியம்.
அவ்வளவு தான் இதை செய்து வந்தால் போதும் வீட்டில் இருந்த படி 14 நாளில் முற்றிலும் குணம் ஆகிவிடும்.
சரியாயிடிச்சின்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?
அறிகுறி இல்லாதவர்களுக்கு 14 நாள் டைம்.
அறிகுறி உள்ளவர்கள் தொடர்ந்து 72 மணி நேரம் ஜுரம் வரலை என்றால் குணம் ஆகி விட்டது என்று அர்த்தம்...
உறுதி பண்ணி கொள்ள இன்னொரு டெஸ்ட் எடுத்து கொள்ளுங்க அவ்வளவு தான்..
கோரோனோ எளிதில் வெல்ல கூடிய எதிரி தான்...
படித்தேன் பகிர்கிறேன்
கோரோனோவுக்கு சில டிப்ஸ்
முதலில் ct ஸ்கேன் எல்லாம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் உள்ள ct cevery score எடுத்து வைத்து கொண்டு.. 10 / 25 இருக்கு 9/25 இருக்கு என எல்லாம் கணக்கு பார்த்து பயப்பட அவசியம் இல்லை.
முக்கியமானது இரண்டே விஷயம் தான் நீங்க ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆகனுமா வேணாமா என்பதை தீர்மானிப்பது அதுதான்
1. மூச்சு திணறல் இருக்க கூடாது
2. ஆக்சிஜன் லெவல் 94 கு கீழ் போக கூடாது..
அப்புறம் சின்ன சிம்படம்ஸ் இருந்தாலும் கண்டிப்பா செக் பண்ணி உறுதி பண்ணி கொள்ளுங்க..
கோரோனோ வந்தா வருத்த பட இப்ப ஒன்னும் இல்ல அதெல்லாம் முதல் அலைல தான் இப்போ கோரோனோ டேபிள் மேட் மாதிரி எதிர் வீட்ல இருக்கு பக்கத்து வீட்ல இருக்கு கீழ் வீட்ல இருக்கு. கிட்ட தட்ட எல்லார் கதவும் தட்டிட்டு தான் போகும்.
எனவே முதலில் உறுதி பண்ணி கொள்ளவேண்டியது அவசியம். ஏனென்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள் இருக்காது. சிலருக்கு வாசனை போகும் டேஸ்ட் போகும். சிலருக்கு போகாது. சிலருக்கு இருமல் இருக்கும் காய்ச்சல் இருக்கும் வயிறு புரட்டும்.சிலருக்கு பண்ணாது ஆனா பிறருக்கு அவரால் பரப்ப முடியும்.
எனவே உறுதி பண்ணி கொள்ள வேண்டியது முக்கியம்.
எனவே கோரோனோ பாசிட்டிவ் என தெரிந்ததும் நீங்க செய்ய வேண்டியது 700 ரூபாயுக்கு ஆக்சிமீட்டர் சொந்தமா வாங்கி கொள்ளுங்கள் 250 அல்லது 150 ரூ கு ஒரு தெர்மோ மீட்டர் வாங்கிகொங்க தொடர்ந்து கண்காணிக்க வசதியாக இருக்கும்.
94கு கீழ் ஆக்சிஜன் லெவல் சென்றால் அல்லது மூச்சு திணறல் இருந்தால் மட்டும் உடனே ஹாஸ்ப்பிட்டல் செல்ல வேண்டும் அது அப்நார்மல்.
அடிக்கடி ஜுரம் வருவது.. தொடர்ந்து 5 மணி நேரம் ஜுரம் அடிப்பது வயிறு புரட்டுவது.. இருமல் உடல் அயர்ச்சி.. இதெல்லாம் பயப்பட வேண்டாம் . இது இருக்க தான் செய்யும் இது நார்மல்.
பண்ண வேண்டிய followups :
1.காலை மாலை இருவேளை வெது வெதுப்பான நீரில் உப்பு மஞ்சள் போட்டு வாயை காக்ளிங் பண்ண வேண்டும்.
2. கொதிக்க வைத்த நீரில் வேப்பிலை மஞ்சள் உப்பு துளசி போட்டு போர்வை போர்த்தி நாக்கை நீட்டி வாய் மற்றும் மூக்கு வழியாக மூச்சு இழுத்து ஆவி பிடிக்க வேண்டும்.
3. நெல்லி காய் சூரணம் கிடைத்தால் ஒரு கிளாஸ் நீரில் காலை மாலை குடிக்க வேண்டும்.
4. காலை வெய்யில் மாலை வெய்யிலில் அரை மணிநேரம் அமருங்கள்.
தினம் குடிக்க வேண்டியவை :
1. காலை மாலை இருவேளை கபசுர நீர் குடிக்க வேண்டும்
2. காலை மாலை இருவேளை மூலிகை டீ குடிக்க வேண்டும் அதாவது இஞ்சி மஞ்சள் துளசி மிளகு போட்டு எலுமிச்சை பிழிந்த டீ.
3. புளிப்பு சுவை கோரோனோக்கு எதிரி எனவே ஆரஞ்சு சாத்துகுடி மற்றும் அண்ணாச்சி ஜூஸ் குடிக்க வேண்டும்.
4. நிறைய நீர் குடிக்க வேண்டியது ரொம்ப முக்கியம் எனவே ORS வாங்கி கலக்கி வைத்து கொண்டு வேண்டிய போது குடித்து கொண்டே இருக்க வேண்டும்.
எடுத்து கொள்ள வேண்டிய மாத்திரைகள்
1) 6 மணி நேரத்துக்கு ஒரு முறை paracetamol 650 mg எடுத்தே ஆகணும். ஜுரம் இருப்பின் 4 மணிநேரத்துக்கு ஒரு முறை.
2) மல்டி வைட்டமின் டேப்லட் மற்றும் ஜிங்க் டேப்லட் காலை மாலை எடுத்து கொள்ள வேண்டும்.
3) ஆண்ட்டி பயடிக் கோரோனோவை கட்டு படுத்துவதில்லை ஆனால் கோரோனோவில் வரும் வேறு சில பாதிப்பை கட்டு படுத்தும் எனவே அதையும் எடுத்து கொள்ள வேண்டும்.
உணவு
1. நார்மலா நீங்க என்ன சாப்பிடுவீங்களோ அதை அனைத்தையும் சாப்பிடலாம்.
ஜிங்க் அதிகம் கொண்ட மற்றும் வைட்டமின் c அதிகம் கொண்ட உணவு வகை மற்றும் காய் கறிகள் பழங்கள் எடுத்து கொள்ளலாம்.
சப்பாத்தி சாப்பிடலாம் இட்லி தோசை வெங்காய சட்னி.. மற்றும் சாதாரணமாக நீங்கள் உண்ணும் உணவு உண்ணலாம்.
குறிப்பாக நிறைய நீர் அருந்தவேண்டியது முக்கியம்.
அவ்வளவு தான் இதை செய்து வந்தால் போதும் வீட்டில் இருந்த படி 14 நாளில் முற்றிலும் குணம் ஆகிவிடும்.
சரியாயிடிச்சின்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?
அறிகுறி இல்லாதவர்களுக்கு 14 நாள் டைம்.
அறிகுறி உள்ளவர்கள் தொடர்ந்து 72 மணி நேரம் ஜுரம் வரலை என்றால் குணம் ஆகி விட்டது என்று அர்த்தம்...
உறுதி பண்ணி கொள்ள இன்னொரு டெஸ்ட் எடுத்து கொள்ளுங்க அவ்வளவு தான்..
கோரோனோ எளிதில் வெல்ல கூடிய எதிரி தான்...
படித்தேன் பகிர்கிறேன்