உதயகீதம் என்ற திரைப்படத்தில்,
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில், இளையராஜா இசையில்,
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... என்ற பாடல்....
போகும் பாதை
தூரமே வாழும் காலம்
கொஞ்சமே ஜீவ சுகம்
பெற ராக நதியினில் நீ
நீந்தவா இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்....
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்.... இந்த வரிகளுக்கேற்ப இன்று நம்முடன் இவரில்லை... ஆனால் என்றும் என்றென்றும் இவரது குரலும் இசையும் நம்முடனே இருக்கும்....
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில், இளையராஜா இசையில்,
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... என்ற பாடல்....
போகும் பாதை
தூரமே வாழும் காலம்
கொஞ்சமே ஜீவ சுகம்
பெற ராக நதியினில் நீ
நீந்தவா இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்....
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்.... இந்த வரிகளுக்கேற்ப இன்று நம்முடன் இவரில்லை... ஆனால் என்றும் என்றென்றும் இவரது குரலும் இசையும் நம்முடனே இருக்கும்....
Last edited: