அனைவருக்கும் வணக்கம்.
சமர்ப்பணம், டிவோஷன், டெடிகேஷன் போன்ற ஆத்மார்த்தமான உணர்வுகள் காதல், பாசம், நன்றி, மரியாதை போன்றவற்றை அழகாய், ஆழமாய் வெளி கொண்டு வரும் அர்ப்பணிப்பு. எல்லோரிடமும், எல்லாவற்றிக்கும் இந்த அர்ப்பணிப்பு நமக்குத் தோன்றி விடாது.
அப்படி ஒருவரிடம் நமக்குத் தோன்றுகிறது என்றால் அவர் நம் வாழ்வில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.அப்படி என் வாழ்வில்
முதலாவதாக என் எழுத்துக்களை வாசித்து, நேசித்து எனக்கு இத்தனை பெரிய அங்கீகாரம், பெயர், புகழ் கொடுத்திருக்கும் என் வாசக பெருமக்களுக்கு, முதலில்.
ரெண்டாவதாகத் திருமதி.லக்ஷ்மி அகர்வால்- ‘நீ சிதைத்தது என் முகத்தைத் தான், என்னையல்ல’ என்று பீனிக்ஸ் பறவைபோல் பிறந்து எழுந்திருப்பவருக்கும், தங்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து மீண்டும் வீறு நடை போடும் பெண் போராளிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாய் நிற்பவர்களுக்கு.
மூன்றாவது திருமதி சசி அக்கா. ‘ஜெம் ஆப் எ வுமன்.’என் சிறகுகளை நான் விரித்துப் பறக்க துணை நிற்கும் உடன் பிறவா சகோதிரி. வேலைக்கும் நடுவே என்னை அழைத்து என் கேள்விகளுக்குப் பொறுமையாய் பதில் அளித்து, '10,000 words உன்னால் எழுத முடியாதா? எழுத முடியும் என்று ஊக்கம் அளித்த அந்த உன்னத உள்ளத்திற்கு.
நான்காவதாய் ப்ரூப் ரீடிங் செய்து கொடுத்த சகோதரிகள் ஸ்ரீவித்யா நாராயணன், ஜெயா, என் கதை மாந்தர்களுக்குக் கவர் மூலம் உயிர் கொடுத்த சாந்தினிதாஸ் இவர்கள் மூவருக்கும்,
என் எழுத்து பணியில் குருவாய், தோழியாய், வழிகாட்டிகளாய் இருக்கும் சக எழுத்தாள தோழமைகளுக்கும்.
இந்த அத்தனை உறவுகளையும் என் வாழ்வில் கொண்டு வந்த "எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும்.
வெறும் நன்றி என்ற வார்த்தையைச் சொன்னால் அது சிறு குடுவையில் சமுத்திரத்தை அடைக்க முயல்வதை போன்றது. எனவே இந்த எழுத்துக்கள் இவர்கள் அனைவர்க்கும் என் அர்ப்பணம்
''சமர்ப்பணம்''.
சமர்ப்பணம், டிவோஷன், டெடிகேஷன் போன்ற ஆத்மார்த்தமான உணர்வுகள் காதல், பாசம், நன்றி, மரியாதை போன்றவற்றை அழகாய், ஆழமாய் வெளி கொண்டு வரும் அர்ப்பணிப்பு. எல்லோரிடமும், எல்லாவற்றிக்கும் இந்த அர்ப்பணிப்பு நமக்குத் தோன்றி விடாது.
அப்படி ஒருவரிடம் நமக்குத் தோன்றுகிறது என்றால் அவர் நம் வாழ்வில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.அப்படி என் வாழ்வில்
முதலாவதாக என் எழுத்துக்களை வாசித்து, நேசித்து எனக்கு இத்தனை பெரிய அங்கீகாரம், பெயர், புகழ் கொடுத்திருக்கும் என் வாசக பெருமக்களுக்கு, முதலில்.
ரெண்டாவதாகத் திருமதி.லக்ஷ்மி அகர்வால்- ‘நீ சிதைத்தது என் முகத்தைத் தான், என்னையல்ல’ என்று பீனிக்ஸ் பறவைபோல் பிறந்து எழுந்திருப்பவருக்கும், தங்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து மீண்டும் வீறு நடை போடும் பெண் போராளிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாய் நிற்பவர்களுக்கு.
மூன்றாவது திருமதி சசி அக்கா. ‘ஜெம் ஆப் எ வுமன்.’என் சிறகுகளை நான் விரித்துப் பறக்க துணை நிற்கும் உடன் பிறவா சகோதிரி. வேலைக்கும் நடுவே என்னை அழைத்து என் கேள்விகளுக்குப் பொறுமையாய் பதில் அளித்து, '10,000 words உன்னால் எழுத முடியாதா? எழுத முடியும் என்று ஊக்கம் அளித்த அந்த உன்னத உள்ளத்திற்கு.
நான்காவதாய் ப்ரூப் ரீடிங் செய்து கொடுத்த சகோதரிகள் ஸ்ரீவித்யா நாராயணன், ஜெயா, என் கதை மாந்தர்களுக்குக் கவர் மூலம் உயிர் கொடுத்த சாந்தினிதாஸ் இவர்கள் மூவருக்கும்,
என் எழுத்து பணியில் குருவாய், தோழியாய், வழிகாட்டிகளாய் இருக்கும் சக எழுத்தாள தோழமைகளுக்கும்.
இந்த அத்தனை உறவுகளையும் என் வாழ்வில் கொண்டு வந்த "எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும்.
வெறும் நன்றி என்ற வார்த்தையைச் சொன்னால் அது சிறு குடுவையில் சமுத்திரத்தை அடைக்க முயல்வதை போன்றது. எனவே இந்த எழுத்துக்கள் இவர்கள் அனைவர்க்கும் என் அர்ப்பணம்
''சமர்ப்பணம்''.