தோழமைகள் அனைவருக்கும் சாரல் மழையுடன் கூடிய மதிய வணக்கம் ஊரெல்லாம் மழை பெய்யுரத பார்த்தா மனசுக்கு சந்தோசமா இருக்கு. வெயில் காலத்துலயும் நம்ம வருணபகவான் இப்படி வந்து கருணை காட்டினா எவ்வளவு நல்லா இருக்கும். கொஞ்சம் மனசு வைங்க பகவானே???
சரணாலயத்தின் அடுத்த பதிவினை படித்து கருத்து கூற வாருங்கள் நண்பர்களே.... முந்தைய பதிவிற்கு விருப்பம் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல
சரணாலயம் - 4
சரணாலயத்தின் அடுத்த பதிவினை படித்து கருத்து கூற வாருங்கள் நண்பர்களே.... முந்தைய பதிவிற்கு விருப்பம் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல
சரணாலயம் - 4