Nammubharathi
நாட்டாமை
- Joined
- Nov 5, 2019
- Messages
- 34
- Reaction score
- 60
சுயநலமும் எதையும் ஆரயாமல் பழி போடும் மணம் மட்டுமே இங்கே பிரதானமாகி விட்டது...எவருக்கும் தான் வைத்த பாசம் மீது நம்பிக்கை இல்லை...சூழ்நிலை கைதிகளாக சசியும் சரணியும்...??
thanks dearசுயநலமும் எதையும் ஆரயாமல் பழி போடும் மணம் மட்டுமே இங்கே பிரதானமாகி விட்டது...எவருக்கும் தான் வைத்த பாசம் மீது நம்பிக்கை இல்லை...சூழ்நிலை கைதிகளாக சசியும் சரணியும்...??
ரொம்ப நன்றிங்க யக்காவ்Antha vetriya innuma yakkov onnum pannama vachurukenga? Sudu thannila pottu mukki yedunga yakkov avana.... sasi tholil than sarani??
இப்படியும் நிறைய வீட்டுல இருக்காங்க விஜி ... ஒன்னும் சொல்றதுகில்லை... நன்றிப்பாஒருவேளை வெற்றிவேல் பிறக்கும்போது ஹாஸ்பிட்டல்ல மாத்திட்டானுங்களோ இவ்ளோ கேடுகெட்டவனா இருக்கான்...
வாவ்...சசி இஸ் அமேஸிங்.....என்ன ஒரு உயர்ந்த குணம்....
சரண்யா பிடிவாதம் பிடிச்சாலும் அது சரியா இருக்கிற மாதிரி எனக்குத் தோனுது....
சரண் இவ்ளோ பிடிவாதம்பன்றா இவ்ளோ கலவரம் நடந்திருக்கு சௌந்தரத்துக்கு மகக்கிட்ட என்ன நடந்துச்சுனு கேக்கத் தோனலல....
இவுக இப்டி பன்னுவாகளாம்...அப்புறம் பிள்ளை மட்டும் எப்டி இவங்க பேச்சை கேக்கனும்னு எதிர்பாக்றாங்க....
அப்படித்தான் போல.. . ரொம்ப நன்றிப்பாஅந்த வேதாளம் தான் தான் என்று லேட்டாக புரிந்து கொண்டு இருப்பானோ.