Thanks for comment? இளமையில் காதல் ஒன்றே முக்கியம் என்று ரிதுவையே திருமணம் செய்துகொள்ளாமல், வாழ்க்கையின் மறு பாதியுயைம், இறுதி காலங்களையும் இப்போதே எண்ணிப் பார்த்து யோசித்து முடிவெடுத்த யோகியின் எண்ணத்திற்கு பாராட்டுகள். தக்க தருணத்தில் யோகியை யோசிக்க வைத்த சித்துவின் நட்பும் நினைவில் நிற்கின்றது. பெற்றோரை புரிந்துகொண்டு மனம் மாறும் ரிவிற்கும், அதற்கு இறுதியில் உதவும் தோழிகளுக்கும் பாராட்டுகள்.
?