உங்க கவிதை மிகவும் அருமை டியர்.நனவாய் கனவாய்.....
கனவில் கண்ட
கல்யாணம்.....
கல்யாணத்தில் ஆரம்பித்து
காதலை கடந்து
கல்யாணத்தில் முடிந்தது.....
கனவில் தோன்றிய
கள்வன்
காதல் சொன்னா விதம்
கன்னி மனது
கனவிலே மிதந்து
காதலில் நனைந்து - நேரில்
கண்டதும் நாணத்தில் - தலை
கவிழ்ந்து
காதல் வானில் பறந்து
காதலுக்கு எமனாய் முத்தம்- நூலருந்த
காத்தடியாய்
கவலையில் தன்னுயிரை மாய்க்க
காப்பாற்றிய பெற்றோர்
கட்டாய திருமண செய்ய
கன்னி மனம் நொந்து
கண்ணனை எண்ணி வாட
கனவில் கண்ட
காட்சியாய்
கண்ணனை மணக்கும்
கள்ளி அவளே....
கனவில் கண்டவனே கணவன்....
கனவே நினைவாய் ....
காதல் கதை அருமை.....
நன்றி டியர்.