Eswari kasirajan
முதலமைச்சர்
#சாட்டையடி_வரிகள்
1. எல்லையில் எனக்காக எனது இராணுவ வீரன் குண்டடி பட்டு சாகும் போது நான் வருந்தியதில்லை ஆனால் கிரிக்கெட்டில் தோற்கும் போது மட்டும் நான் வருந்தாமல் இருந்ததில்லை...!!
2. எனது நாடு இவ்வளவு குப்பையாய் இருக்கிறதே என்று கவலையுற்றேன் நான் சாப்பிட்ட சிப்ஸ் கவரை கீழே போட்டுக்கொண்டே..!!
3. அடுத்தவர்கள் எச்சிலை ரோட்டில் துப்பும் போது கோபமுற்று இதற்குதான் என் நாடு உறுப்புட மாட்டுது என்று அவர்களை பார்த்து "சீ" என்று என் எச்சிலை துப்பினேன் அதே ரோட்டில்..!!
4. நான் சிக்னலில் நிற்கும் போது அடுத்தவர்கள் நிற்காமல் போகும் போது அவர்களை கண்டபடி மனதுக்குள்ளே திட்டினேன் அதே மற்றவர்கள் நிற்கும்போது நான் நிற்காமல் சென்றால் புத்திசாலி தனம் என்று பெருமை கொண்டேன்..!!
5. என் நாடு இலஞ்சத்தால் தான் முன்னேற மாட்டுது என்று பட்டிமன்றத்தில் ஈடு பட்டேன். ஆனால் எனக்கோ ஒரு வேலை ஆக வேண்டும் என்ற போது அது அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற சன்மானம் தான் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்..!!
6. பத்திரிகை செய்திகளில் அடிப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யவில்லை என்று அறிந்ததும் அவர்களை கண்டபடி விமர்சித்தேன் அதே என் முன்னே அடிபட்டு இருக்கும் போது மற்றவர்கள் உதவி செய்யட்டும் என்று எனக்கு நேரமாகி விட்டது என்று என் வேலையை தொடர்ந்தேன்..!!
7. குறிப்பிட்ட சினிமா நடிகர் நடித்த படத்திற்கு டிக்கெட் எடுக்கவும் படம் பார்க்கவும் ஒரு நாள் முழுவதும் வீணடித்து பெருமைக்கொண்டேன். ஆனால் ஓட்டுப்போட அரை மணி நேரம் செலவழிக்க ஆயிரம் முறை யோசித்தேன்..!!
8. பேஸ்புக்கில் வரும் இந்தியாவின் பெருமைகளை லைக்சும் (likes) ஷேரும் (Share) செய்து என் தேசபக்தியை வெளிபடுத்தி கொண்டேன்..!!
இது போல் ஆயிரமாயிரம் உதாரணங்களை சொல்லிக்கொண்டே இருந்தேன்..!!
ஆனால்,
ஒன்றை கூட திருத்திக்கொள்ளாமல்
அடுத்தவர்களை விமர்சித்தே என் தேசபக்தியை முடித்துக்கொண்டேன்..??
அன்பால் இணைவோம்
1. எல்லையில் எனக்காக எனது இராணுவ வீரன் குண்டடி பட்டு சாகும் போது நான் வருந்தியதில்லை ஆனால் கிரிக்கெட்டில் தோற்கும் போது மட்டும் நான் வருந்தாமல் இருந்ததில்லை...!!
2. எனது நாடு இவ்வளவு குப்பையாய் இருக்கிறதே என்று கவலையுற்றேன் நான் சாப்பிட்ட சிப்ஸ் கவரை கீழே போட்டுக்கொண்டே..!!
3. அடுத்தவர்கள் எச்சிலை ரோட்டில் துப்பும் போது கோபமுற்று இதற்குதான் என் நாடு உறுப்புட மாட்டுது என்று அவர்களை பார்த்து "சீ" என்று என் எச்சிலை துப்பினேன் அதே ரோட்டில்..!!
4. நான் சிக்னலில் நிற்கும் போது அடுத்தவர்கள் நிற்காமல் போகும் போது அவர்களை கண்டபடி மனதுக்குள்ளே திட்டினேன் அதே மற்றவர்கள் நிற்கும்போது நான் நிற்காமல் சென்றால் புத்திசாலி தனம் என்று பெருமை கொண்டேன்..!!
5. என் நாடு இலஞ்சத்தால் தான் முன்னேற மாட்டுது என்று பட்டிமன்றத்தில் ஈடு பட்டேன். ஆனால் எனக்கோ ஒரு வேலை ஆக வேண்டும் என்ற போது அது அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற சன்மானம் தான் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்..!!
6. பத்திரிகை செய்திகளில் அடிப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யவில்லை என்று அறிந்ததும் அவர்களை கண்டபடி விமர்சித்தேன் அதே என் முன்னே அடிபட்டு இருக்கும் போது மற்றவர்கள் உதவி செய்யட்டும் என்று எனக்கு நேரமாகி விட்டது என்று என் வேலையை தொடர்ந்தேன்..!!
7. குறிப்பிட்ட சினிமா நடிகர் நடித்த படத்திற்கு டிக்கெட் எடுக்கவும் படம் பார்க்கவும் ஒரு நாள் முழுவதும் வீணடித்து பெருமைக்கொண்டேன். ஆனால் ஓட்டுப்போட அரை மணி நேரம் செலவழிக்க ஆயிரம் முறை யோசித்தேன்..!!
8. பேஸ்புக்கில் வரும் இந்தியாவின் பெருமைகளை லைக்சும் (likes) ஷேரும் (Share) செய்து என் தேசபக்தியை வெளிபடுத்தி கொண்டேன்..!!
இது போல் ஆயிரமாயிரம் உதாரணங்களை சொல்லிக்கொண்டே இருந்தேன்..!!
ஆனால்,
ஒன்றை கூட திருத்திக்கொள்ளாமல்
அடுத்தவர்களை விமர்சித்தே என் தேசபக்தியை முடித்துக்கொண்டேன்..??
அன்பால் இணைவோம்