Eswari kasirajan
முதலமைச்சர்
?
*சிறப்பு தகவல் :*
*டிசம்பர் 22 - ந் தேதி மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் :*
*ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் வீற்றிருக்கும் மரகத நடராஜர் பல கோடிகள் மதிப்புடையவை.*
*இந்த மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.*
*ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடராஜரின் மேல் பூசப்பட்ட சந்தனக் காப்பு களையப்பட்டு பக்தர்களின் பார்வைக்காகவும் , வழிபடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்.*
*இதனையொட்டி, வரும் டிசம்பர் 22 - ந் தேதி சனிக்கிழமை காலை சுமார் 09.30 - மனியளவில் சந்தன காப்புகளையப்பட்டு ,*
*காலை 11.00 மணியளவில் மரகத நடராஜருக்கு 18 வகையான விசேஷ அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.*
*தொடர்ந்து பொது மக்கள் மரகத நடராஜரை வழிபட்டு அருள் பெற்றுச் செல்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள்.*
*தொடர்ந்து, டிசம்பர் 23 - ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.30 - மணியளவில் அருணோதய நேரத்தில் மீண்டும் மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.*
??
*சிறப்பு தகவல் :*
*டிசம்பர் 22 - ந் தேதி மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் :*
*ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் வீற்றிருக்கும் மரகத நடராஜர் பல கோடிகள் மதிப்புடையவை.*
*இந்த மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.*
*ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடராஜரின் மேல் பூசப்பட்ட சந்தனக் காப்பு களையப்பட்டு பக்தர்களின் பார்வைக்காகவும் , வழிபடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்.*
*இதனையொட்டி, வரும் டிசம்பர் 22 - ந் தேதி சனிக்கிழமை காலை சுமார் 09.30 - மனியளவில் சந்தன காப்புகளையப்பட்டு ,*
*காலை 11.00 மணியளவில் மரகத நடராஜருக்கு 18 வகையான விசேஷ அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.*
*தொடர்ந்து பொது மக்கள் மரகத நடராஜரை வழிபட்டு அருள் பெற்றுச் செல்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள்.*
*தொடர்ந்து, டிசம்பர் 23 - ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.30 - மணியளவில் அருணோதய நேரத்தில் மீண்டும் மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.*
??