அழுகையுடன் தொடங்கிய பயணத்தை தன் சிரிப்பால் அழகாக்கியவள்....
விளையாட்டின் தோற்க்கும் நேரம்தனில் அன்பாய் அரவணைத்தவள் ...
ஆறுதல் என்பதே அறியாவயதிலும் என் ஆறுதலானவள்...
என் வாழ்வின் நிகழ்வுகளை நினைவடுக்கின் ஓவியமாக்கியவள்..
இன்று எங்கோ தொலைதூரத்தில்
நியாபகங்களின் அடியாழத்தில்
என் நினைவுடன் பயணிக்கிறாள்..
என்றோ ஓர்நாள் சந்திப்போம்
என்ற நம்பிக்கையில்
எங்களின் இன்றைய முகங்களை கூட அறியா நிலையில்....
வாழ்க வளமுடன்
-யமுனா
விளையாட்டின் தோற்க்கும் நேரம்தனில் அன்பாய் அரவணைத்தவள் ...
ஆறுதல் என்பதே அறியாவயதிலும் என் ஆறுதலானவள்...
என் வாழ்வின் நிகழ்வுகளை நினைவடுக்கின் ஓவியமாக்கியவள்..
இன்று எங்கோ தொலைதூரத்தில்
நியாபகங்களின் அடியாழத்தில்
என் நினைவுடன் பயணிக்கிறாள்..
என்றோ ஓர்நாள் சந்திப்போம்
என்ற நம்பிக்கையில்
எங்களின் இன்றைய முகங்களை கூட அறியா நிலையில்....
வாழ்க வளமுடன்
-யமுனா