தோழி சந்தியாஸ்ரீ கிண்டல் வாசிப்பு போட்டியில் இவரின் முதல் பாகமான மின்மினியின் கனவுகள் 14 ரெவியூ பெற்றது நீங்கள் அறிந்ததே.
HEARTY CONGRATULATIONS FOR YOUR SUCCESS DEAR
அந்த முதல் பாகத்தில் வந்த கார்முகிலன் மற்றும் மேகவர்ஷிணியின் வாழ்க்கை நம் மனதை கனக்க வைத்தது. பலரால் ஏற்று கொள்ள முடியாத முடிவு என்றே சொல்ல வேண்டும்.
COMPROMISE இல்லாத வாழ்க்கை எங்குமே இல்லை.ஆனால் சூழ்நிலையை பொறுத்து,அதில் பாதிக்கப்பட்டவர்களை பொறுத்து தான் அமைந்து விடுகிறது.
இவர்கள் வாழ்க்கை ஏதோ ஒரு தீரா வலியை,முழுமை பெறாத உணர்வை எச்சமாய் விட்டு சென்றது.
அந்த வலிக்கு மருந்து அதன் தொடர்ச்சியான ரெண்டாம் பாகமான சிற்பியின் கனவுகள் இருக்கிறது என்றே சொல்ல தோன்றுகிறது.
View attachment 25698
அழகிய இலங்கை பின்னணியில், அந்த அழகான பேச்சு மொழியில் கதை நகர்ந்த விதம் அருமை.இந்த இலங்கை தமிழை கற்க அதை புரிந்து கொண்டு எழுத்தில் கொண்டு வர சந்தியாஸ்ரீயின் உழைப்பை அறிந்திருக்கிறேன்.
பூர்வ ஜென்ம கான்செப்டில் கதைக்களம்.மின்மினி மாதிரி கை சேராமல் போன கனவொன்று சிற்பியின் செதுக்களாய் நிறைகிறது.
இன்னும் எழுத்தில் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.
உங்களின் கற்பனை வளம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ALL THE VERY BEST TO REACH GLORIOUS HEIGHTS IN WRITING. KEEP ON MARCHING
.https://www.amazon.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-Sandhiya-Sri-ebook/dp/B0873B1HPV/ref=sr_1_4?dchild=1&keywords=sandhiya+sri&qid=1594952253&s=digital-text&sr=1-4&fbclid=IwAR22hlAdhqsvt5rZLLtOcxG9VuD5ovMoREYj7RS2VzBbEACvjigkYZDp0GM
WITH LOTS OF LOVE
HONEY
HEARTY CONGRATULATIONS FOR YOUR SUCCESS DEAR
அந்த முதல் பாகத்தில் வந்த கார்முகிலன் மற்றும் மேகவர்ஷிணியின் வாழ்க்கை நம் மனதை கனக்க வைத்தது. பலரால் ஏற்று கொள்ள முடியாத முடிவு என்றே சொல்ல வேண்டும்.
COMPROMISE இல்லாத வாழ்க்கை எங்குமே இல்லை.ஆனால் சூழ்நிலையை பொறுத்து,அதில் பாதிக்கப்பட்டவர்களை பொறுத்து தான் அமைந்து விடுகிறது.
இவர்கள் வாழ்க்கை ஏதோ ஒரு தீரா வலியை,முழுமை பெறாத உணர்வை எச்சமாய் விட்டு சென்றது.
அந்த வலிக்கு மருந்து அதன் தொடர்ச்சியான ரெண்டாம் பாகமான சிற்பியின் கனவுகள் இருக்கிறது என்றே சொல்ல தோன்றுகிறது.
View attachment 25698
அழகிய இலங்கை பின்னணியில், அந்த அழகான பேச்சு மொழியில் கதை நகர்ந்த விதம் அருமை.இந்த இலங்கை தமிழை கற்க அதை புரிந்து கொண்டு எழுத்தில் கொண்டு வர சந்தியாஸ்ரீயின் உழைப்பை அறிந்திருக்கிறேன்.
பூர்வ ஜென்ம கான்செப்டில் கதைக்களம்.மின்மினி மாதிரி கை சேராமல் போன கனவொன்று சிற்பியின் செதுக்களாய் நிறைகிறது.
இன்னும் எழுத்தில் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.
உங்களின் கற்பனை வளம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ALL THE VERY BEST TO REACH GLORIOUS HEIGHTS IN WRITING. KEEP ON MARCHING
.https://www.amazon.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-Sandhiya-Sri-ebook/dp/B0873B1HPV/ref=sr_1_4?dchild=1&keywords=sandhiya+sri&qid=1594952253&s=digital-text&sr=1-4&fbclid=IwAR22hlAdhqsvt5rZLLtOcxG9VuD5ovMoREYj7RS2VzBbEACvjigkYZDp0GM
WITH LOTS OF LOVE
HONEY