"தென்றல் தீண்டிட என் தேகத்தோடு இழைந்தாய் என்னவோ என்று நான் பார்க்க என் முன்னே உன் முகமே செங்காந்தாள் பூவே" "செவ்வண்ணம் எவ்வண்ணம் கொண்டாயோ? உன்னை சிவக்கவைத்தவன் மழைத்துளி மன்னவனோ? விடை சொல்லடி வெட்க வண்ணம்கொண்ட செங்காந்தாள் பூவே"