முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தில்,
கே.ஜே. யேசுதாஸ் குரலில்,
இளையராஜா இசையில்,
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா என்கிற பாடல்
அழகு மிகுந்த
ராஜகுமாரி மேகமாக
போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலா்
உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி...
கே.ஜே. யேசுதாஸ் குரலில்,
இளையராஜா இசையில்,
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா என்கிற பாடல்
அழகு மிகுந்த
ராஜகுமாரி மேகமாக
போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலா்
உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி...