ஹாய் மக்களே
ஒரு சந்தோஷமான செய்தியுடன் வந்திருக்கிறேன். கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பதிப்பக வேலைகள் இப்போது தான் திரும்ப தொடங்கப்பட்டு உள்ளன. கடந்த ஒரு வாரமாக அந்த வேலைகள் மட்டும் தான் போய் கொண்டிருக்கிறது.
இந்த முறை நமது பதிப்பகத்திலிருந்து மொத்தம் ஒன்பது புத்தகங்கள் வருகின்றது.
1. நான் உன் அடிமையடி - வநிஷா
2. மோகனப் புன்னகையில் - அழகி
3. காதல் வைத்து காத்திருந்தேன்- தென்றல்
4. வா அருகே வா- அகிலா கண்ணன்
5. பொக்கிஷ பேழை- காதம்பரி
6. மாடி வீட்டு தமிழரசி- ஷாந்தினி தாஸ்
7. எழுதுகிறேன் ஒரு கடிதம்- சங்கீதா
8. கரிசல் காட்டுப் பெண்ணே- யுவகார்த்திகா
9. என் சுவாச காற்றே- செல்வசங்கரி
இப்போதைக்கு நமது சைட்டில் மட்டுமே விற்பனை இருக்கும். கடைகளுக்கு அனுப்புவது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆகையால் புத்தகம் தேவைப்படுபவர்கள், சைட்டில் ஆர்டர் செய்யவும்.
பன்னிரெண்டாம் தேதி முதல் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் மக்களே!
ஒரு சந்தோஷமான செய்தியுடன் வந்திருக்கிறேன். கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பதிப்பக வேலைகள் இப்போது தான் திரும்ப தொடங்கப்பட்டு உள்ளன. கடந்த ஒரு வாரமாக அந்த வேலைகள் மட்டும் தான் போய் கொண்டிருக்கிறது.
இந்த முறை நமது பதிப்பகத்திலிருந்து மொத்தம் ஒன்பது புத்தகங்கள் வருகின்றது.
1. நான் உன் அடிமையடி - வநிஷா
2. மோகனப் புன்னகையில் - அழகி
3. காதல் வைத்து காத்திருந்தேன்- தென்றல்
4. வா அருகே வா- அகிலா கண்ணன்
5. பொக்கிஷ பேழை- காதம்பரி
6. மாடி வீட்டு தமிழரசி- ஷாந்தினி தாஸ்
7. எழுதுகிறேன் ஒரு கடிதம்- சங்கீதா
8. கரிசல் காட்டுப் பெண்ணே- யுவகார்த்திகா
9. என் சுவாச காற்றே- செல்வசங்கரி
இப்போதைக்கு நமது சைட்டில் மட்டுமே விற்பனை இருக்கும். கடைகளுக்கு அனுப்புவது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆகையால் புத்தகம் தேவைப்படுபவர்கள், சைட்டில் ஆர்டர் செய்யவும்.
பன்னிரெண்டாம் தேதி முதல் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் மக்களே!