"இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ போர்களங்களை கண்டிருக்கிறேன்.சேர நாட்டின் நன்மைக்காகவே வாழ்கிறேன்.அப்படியிருக்கும் போது ஒற்றர் யார் நாட்டுப்பற்றுள்ளவர் என்று என்னால் பகுத்தறிய முடியாதா? உங்கள் கண்களில் நாட்டுப்பற்று அனலாக துலங்குகிறது...உங்களை சந்தேகிப்பவன் நிர்மூடன்"
சில நாழிகைக்குள் தன்னை இவ்வளவு நன்றாக புரிந்து கொண்ட அவ்வீரனின் அறிவுக்கூர்மை குழலியை திகைப்படைய செய்தது.
சில நாழிகைக்குள் தன்னை இவ்வளவு நன்றாக புரிந்து கொண்ட அவ்வீரனின் அறிவுக்கூர்மை குழலியை திகைப்படைய செய்தது.