சேரன் தலைவி குட்டீசர்
அந்த மரப்பாலத்தின் கயிறு சிறிதுசிறிதாக அறுந்துவிழ நீரில் விழுப்போவது உறுதியானது குழலிக்கு.நீச்சல் தெரிந்தவள் தான் ஆனால் நிற்காத பலத்த மழையால் பொங்கி பெருகும் காட்டாறில் விழுபவன் நீச்சல் வீரனாக இருந்தாலும் அடித்துச் செல்லப்படுவது உறுதி.
தாக்க வரும் வீரரோடு போரிட்டபடியே குழலியின் நிலையை கண்ட சேரலின் மனம் நிலையில்லாமல் துடித்தது.
அந்த மரப்பாலத்தின் கயிறு சிறிதுசிறிதாக அறுந்துவிழ நீரில் விழுப்போவது உறுதியானது குழலிக்கு.நீச்சல் தெரிந்தவள் தான் ஆனால் நிற்காத பலத்த மழையால் பொங்கி பெருகும் காட்டாறில் விழுபவன் நீச்சல் வீரனாக இருந்தாலும் அடித்துச் செல்லப்படுவது உறுதி.
தாக்க வரும் வீரரோடு போரிட்டபடியே குழலியின் நிலையை கண்ட சேரலின் மனம் நிலையில்லாமல் துடித்தது.