Quick ah easy aana method la சௌசௌ பொரியல் seiyalam vanga makkale...
Neraiya peru ithu mathiri maybe panni irupenga. Apdi try pannathavangalukkaga solren.... try panni parunga...
தேவையான பொருட்கள் :
சௌசௌ - 1
கடலைபருப்பு - ஒரு ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சைமிளகாய் - இரண்டு அல்லது மூன்று
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - கால் கிளாஸ்
சீரகம் - அரை ஸ்பூன்
செய்முறை :
சௌசௌ-ஐ சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்...
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காயந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு சேர்க்கவும், பொன்னிறமானதும் கறிவேப்பிலை சேர்த்து நறுக்கி வைத்துள்ள காயை சேர்த்து, அதனுடன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும்....
ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பிறகு கால் கிளாஸ் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.....
இது தண்ணீர் சத்துள்ள காய் என்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது, சீக்கிரமாகவும் வெந்துவிடும்.
ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் வெந்துவிடும் அதுவே அதிகம்....
இடையில் ஒரு முறை எடுத்து கிளறிவிடவும்....
நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் இவை மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து காயுடன் கலந்து நன்றாக கிளறி ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கி விடவும்...
சௌசௌ பொரியல் ரெடி....
Neraiya peru ithu mathiri maybe panni irupenga. Apdi try pannathavangalukkaga solren.... try panni parunga...
தேவையான பொருட்கள் :
சௌசௌ - 1
கடலைபருப்பு - ஒரு ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சைமிளகாய் - இரண்டு அல்லது மூன்று
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - கால் கிளாஸ்
சீரகம் - அரை ஸ்பூன்
செய்முறை :
சௌசௌ-ஐ சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்...
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காயந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு சேர்க்கவும், பொன்னிறமானதும் கறிவேப்பிலை சேர்த்து நறுக்கி வைத்துள்ள காயை சேர்த்து, அதனுடன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும்....
ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பிறகு கால் கிளாஸ் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.....
இது தண்ணீர் சத்துள்ள காய் என்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது, சீக்கிரமாகவும் வெந்துவிடும்.
ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் வெந்துவிடும் அதுவே அதிகம்....
இடையில் ஒரு முறை எடுத்து கிளறிவிடவும்....
நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் இவை மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து காயுடன் கலந்து நன்றாக கிளறி ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கி விடவும்...
சௌசௌ பொரியல் ரெடி....