ananyathilak
நாட்டாமை
அன்பு தோழமைகளுக்கு
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்......
சில நாட்களாக வலைத்தளத்தில் வெகு சிரத்தையுடன் மக்கள் விவாதித்து கொண்டு இருப்பது கவுசல்யா செய்தது சரியா?? தவறா???
அவரே சரியா?? தவறா???
இது போன்ற தனி மனித தாக்குதல்கள் ஆரோக்கியமானதா???
அதிலும் இவர்கள் இருவரையும் கொண்டாடி ஏற்றி விட்டதும் நாம் தான்...இப்பொழுது தூக்கி மிதிப்பதும் நாம் தான்..
ஏன் இத்தனை அவசரம் நமக்கு????
வீர தமிழச்சி....என்று தமிழச்சியின் அடையாளமாய் நம்மை கொண்டாட சொன்னது யார்???
நாம் ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டு அதில் அவர்களை அடங்க சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது???
இவர்கள் நமக்கு கற்று தரும் பாடம் ஒன்று தான்.....அவசரப்பட்டு யாரையும் எதுவாகவும் மாற்ற கூடாது. உச்சாணியில் ஏற்ற கூடாது......பின்பு தூக்கி போட்டு மிதிக்க கூடாது.
முதலில் நாம் மாறுவோம்........பிறகு மாற்றத்தை எதிர் பார்போம்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்......
சில நாட்களாக வலைத்தளத்தில் வெகு சிரத்தையுடன் மக்கள் விவாதித்து கொண்டு இருப்பது கவுசல்யா செய்தது சரியா?? தவறா???
அவரே சரியா?? தவறா???
இது போன்ற தனி மனித தாக்குதல்கள் ஆரோக்கியமானதா???
அதிலும் இவர்கள் இருவரையும் கொண்டாடி ஏற்றி விட்டதும் நாம் தான்...இப்பொழுது தூக்கி மிதிப்பதும் நாம் தான்..
ஏன் இத்தனை அவசரம் நமக்கு????
வீர தமிழச்சி....என்று தமிழச்சியின் அடையாளமாய் நம்மை கொண்டாட சொன்னது யார்???
நாம் ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டு அதில் அவர்களை அடங்க சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது???
இவர்கள் நமக்கு கற்று தரும் பாடம் ஒன்று தான்.....அவசரப்பட்டு யாரையும் எதுவாகவும் மாற்ற கூடாது. உச்சாணியில் ஏற்ற கூடாது......பின்பு தூக்கி போட்டு மிதிக்க கூடாது.
முதலில் நாம் மாறுவோம்........பிறகு மாற்றத்தை எதிர் பார்போம்.