thanks daSuper ka??????
Thanks kaNalla irukku dear ?? வார்த்தை எல்லாம் மழையா கொட்டுது....??????? வாழ்த்துக்கள்...
நன்றி கா..கீரின் சாண்டே...
நீயா மா எழுதினாய் அருமை பெண்ணே...
பிரியாணியின் வசம் கூட அறியாத கன்னி மலரே.....
நீயே எழுதியதே மலைப்பு... ..
எல்லா வரிகளும் நேர்த்தியாய் இருப்பது சிறப்பு.....
தேன் மழையில் உன் அமுதும் நல்ல இனிப்பு....
வாழ்த்துக்கள்?????
நன்றி பானு ம்மா...
மிகவும் அருமையான பதிவு,
ஜெயலட்சுமிகோமதி டியர்
நன்றி பிரம்மா கா..உன் பிரியாணியின் வாசத்தில் நான் மயங்கினேன் என்றால் மிகை இல்லை...
ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது...
அளவு சாப்பாடு போல இருந்தது??