தண்ணிலவு தேனிறைக்க - @srinavee akka
பாஸ்கர் - சிந்தாசினி
பொறுப்பை தட்டி கழித்து வாழ்வில் தன் குடும்பத்தினரை சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வில் சின்ன பெண் சிந்தாசினி அவன் வாழ்வில் நுழைந்தாள்.
இருவரது இளமையும் ஒருவரை நாடி ஒருவர் செல்ல , அந்த வயதில் இருவராலும் அடுத்து என்ன என்பதை சிந்திக்க முடியவில்லை. இறுதியில் பிரிவில் கொண்டு வந்து நிறுத்தியது.
தன் கருத்து தான் சரியென இருவருமே அவர்களது வாழ்வை நிர்ணயித்து கொள்ள , இறுதியில் விபு தான் இவர்களை இணைக்கும் பாலமாக இருந்தான்.
வார்த்தைகள் தடிக்க வாழ்க்கையே இருவருக்கும் புரண்டு விட்டது .
தவறுகள் இல்லா வாழ்க்கை ஏது.? எதிலும் தவறை மட்டுமே கருத்தில் கொண்டு பேசி நல் வாழ்க்கையை கெடுத்து கொண்டு ஏழு வருட பிரிவிற்கு பின் இணையும் ஜோடிகள்..
அருமையான கதை அக்கா..
உங்களது எழுத்து நடையை கண்டு நான் வியக்கிறேன்.
Such a lovely story akka..
பாஸ்கர் - சிந்தாசினி
பொறுப்பை தட்டி கழித்து வாழ்வில் தன் குடும்பத்தினரை சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வில் சின்ன பெண் சிந்தாசினி அவன் வாழ்வில் நுழைந்தாள்.
இருவரது இளமையும் ஒருவரை நாடி ஒருவர் செல்ல , அந்த வயதில் இருவராலும் அடுத்து என்ன என்பதை சிந்திக்க முடியவில்லை. இறுதியில் பிரிவில் கொண்டு வந்து நிறுத்தியது.
தன் கருத்து தான் சரியென இருவருமே அவர்களது வாழ்வை நிர்ணயித்து கொள்ள , இறுதியில் விபு தான் இவர்களை இணைக்கும் பாலமாக இருந்தான்.
வார்த்தைகள் தடிக்க வாழ்க்கையே இருவருக்கும் புரண்டு விட்டது .
தவறுகள் இல்லா வாழ்க்கை ஏது.? எதிலும் தவறை மட்டுமே கருத்தில் கொண்டு பேசி நல் வாழ்க்கையை கெடுத்து கொண்டு ஏழு வருட பிரிவிற்கு பின் இணையும் ஜோடிகள்..
அருமையான கதை அக்கா..
உங்களது எழுத்து நடையை கண்டு நான் வியக்கிறேன்.
Such a lovely story akka..