• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தன்னை 2 -வது திருமணம் செய்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடித்து துன்புறுத்துவதாக நடிகை புகார்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
1618901727685.png
சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட நடிகை ராதா, தன்னை 2 ஆவது திருமணம் செய்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடித்து துன்புறுத்துவதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.

சுந்தரா டிராவல்ஸ், கேம் அடாவடி, மற்றும் காத்தவராயன் படங்களில் நடித்தவர் நடிகை ராதா சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை ராதா அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

தனக்கு திருமணமாகி, 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த நிலையில், சாலிகிராமத்தில் உள்ள சொந்த வீட்டில் தாயாருடன் வசித்து வருகிறேன்.
தற்போது எண்ணூர் காவல்நிலையத்தில்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் வசந்தராஜ், திருவான்மியூர் காவல்நிலையத்தில் பணியாற்றியபோது, தம்முடன் பழகி, தன்னை தாலிக்கட்டி திருமணம் செய்துகொண்டார்.

வசந்தராஜ் தன் மீது சந்தேகம் அடைந்து, தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்புறுத்துவதாகவும், எஸ்.ஐ வசந்தராஜ் மீது நடிகை ராதா புகார் மனுவில் கூறியுள்ளார்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top