Eswari kasirajan
முதலமைச்சர்
ஒருத்தன் நிறைய நல்லது செய்கிறான் , அவன் செய்யுறவற்றை யாரும் அவனை பாரட்டவில்லை.
ஆனால் அவன் ஒரு தவறு செய்கிறான் என்றால், அவனை அந்த ஒரு தவறை வைத்து அவனைப் பழிக்கிறார்கள், அவன் செய்த அத்தனை நல்லதையும் மறந்துவிடுகிறார்கள்.
இப்படிதான் மனித மனம் இருக்கிறது. இனியாவது திருந்த வேண்டும்
இதே மாதரி அனுபவம் நம்மில் நிறையபேருக்கு இருக்கும்.
ஆனால் நாமே அடுத்தவரை இதே கண்ணோட்டத்தோடதப் பார்ப்போம். முதலில் அவரவர் திருந்த வேண்டும்.
இது என்னுடைய அனுபவம்.
ஆனால் அவன் ஒரு தவறு செய்கிறான் என்றால், அவனை அந்த ஒரு தவறை வைத்து அவனைப் பழிக்கிறார்கள், அவன் செய்த அத்தனை நல்லதையும் மறந்துவிடுகிறார்கள்.
இப்படிதான் மனித மனம் இருக்கிறது. இனியாவது திருந்த வேண்டும்
இதே மாதரி அனுபவம் நம்மில் நிறையபேருக்கு இருக்கும்.
ஆனால் நாமே அடுத்தவரை இதே கண்ணோட்டத்தோடதப் பார்ப்போம். முதலில் அவரவர் திருந்த வேண்டும்.
இது என்னுடைய அனுபவம்.