Sanjanarishi
முதலமைச்சர்
வெண்ணிற ஆடையில்...
செந்நிற முத்துகள் கொண்டு அலங்கார பூஷிதையாய் மரகத மாலை அணிந்து வந்தாள்...
பாவையின் மீது பார்வை பட கூடுமென வைத்த கரு மையோ அவளின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய்...
அவளை கண்ட நொடி கைகளில் அள்ளிக் கொள்ள ஆசை வந்ததே...
இதழ்களோ அவளை முத்தமிட தவித்ததே...
#தயிர் சாதம் ???
செந்நிற முத்துகள் கொண்டு அலங்கார பூஷிதையாய் மரகத மாலை அணிந்து வந்தாள்...
பாவையின் மீது பார்வை பட கூடுமென வைத்த கரு மையோ அவளின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய்...
அவளை கண்ட நொடி கைகளில் அள்ளிக் கொள்ள ஆசை வந்ததே...
இதழ்களோ அவளை முத்தமிட தவித்ததே...
#தயிர் சாதம் ???