ஹாய் ப்ரெண்ட்ஸ்,
நான் இந்த தளத்திற்கு புதிது. என்னுடைய தவமின்றி கிடைத்த வரமே நாவலின் மூலமாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். இந்த தளத்தில் என்னுடைய முதல் நாவல் இது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...அன்புடன் பத்மினி செல்வராஜ்
நாவலை பற்றி?
நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இருதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்....
அப்படிபட்ட நம் நாயகன் ஒரு பெண்ணின் இருதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா?? என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்....
இது ஒரு ஜாலியான, காதல் கலந்த ஜனரஞ்சக கதை...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!. இனி கதையை தொடர்வோம்...!
நான் இந்த தளத்திற்கு புதிது. என்னுடைய தவமின்றி கிடைத்த வரமே நாவலின் மூலமாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். இந்த தளத்தில் என்னுடைய முதல் நாவல் இது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...அன்புடன் பத்மினி செல்வராஜ்
நாவலை பற்றி?
நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இருதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்....
அப்படிபட்ட நம் நாயகன் ஒரு பெண்ணின் இருதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா?? என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்....
இது ஒரு ஜாலியான, காதல் கலந்த ஜனரஞ்சக கதை...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!. இனி கதையை தொடர்வோம்...!