• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தவமின்றி கிடைத்த வரமே-Thavamindri Kidaittha Varamee

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
நான் இந்த தளத்திற்கு புதிது. என்னுடைய தவமின்றி கிடைத்த வரமே நாவலின் மூலமாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். இந்த தளத்தில் என்னுடைய முதல் நாவல் இது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...அன்புடன் பத்மினி செல்வராஜ்

நாவலை பற்றி?

நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இருதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்....

அப்படிபட்ட நம் நாயகன் ஒரு பெண்ணின் இருதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா?? என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்....

இது ஒரு ஜாலியான, காதல் கலந்த ஜனரஞ்சக கதை...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!. இனி கதையை தொடர்வோம்...!
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Hi பத்மினி welcome to our family.

நான் உங்க ஸ்டோரி நிறைய படிச்சு இருக்கேன். I love Ur story. நான் இந்த story miss panniten நினைக்கிறேன். இப்போ படிசுறுவேன்
 




Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
Hi பத்மினி welcome to our family.

நான் உங்க ஸ்டோரி நிறைய படிச்சு இருக்கேன். I love Ur story. நான் இந்த story miss panniten நினைக்கிறேன். இப்போ படிசுறுவேன்
Thank you dear Shakthi!
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
நான் இந்த தளத்திற்கு புதிது. என்னுடைய தவமின்றி கிடைத்த வரமே நாவலின் மூலமாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். இந்த தளத்தில் என்னுடைய முதல் நாவல் இது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...அன்புடன் பத்மினி செல்வராஜ்

நாவலை பற்றி?

நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இருதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்....

அப்படிபட்ட நம் நாயகன் ஒரு பெண்ணின் இருதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா?? என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்....

இது ஒரு ஜாலியான, காதல் கலந்த ஜனரஞ்சக கதை...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!. இனி கதையை தொடர்வோம்...!
1635327569449.png

wish you all the best for your success. keep on rocking. stayblessed forever
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top