நான் புதுக்கவிதை படிச்சிட்டு அங்க உங்க கமெண்ட் தேடுனா..
நீங்க இங்கே இவ்வளவு அழகாக, இந்த பிரச்சினை யை நாம எப்படி தவிர்க்கலாம்னு சொல்லியிருக்கீங்க ஸீனா..
கண்டிப்பாக நம் பிள்ளைகளை நம் பார்வை வட்டத்துக்குள் வைத்து இருக்கிற காலகட்டத்தில் தான் இருக்கிறோம்...
குழந்தை ஆணோ,பெண்ணோ சுய ஒழுக்கம் பெரிது னு சொல்லி வளர்கனும்..
பிள்ளைகளின் பேச்சை காது குடுத்து கேட்கனும்..
உன் பேச்சை நான் நம்புவேன் என்கிற confident ஐ பிள்ளைக்கு குடுக்கனும்..
அப்போ தான் பிள்ளைங்க என்ன நடந்தாலும் தயங்காமல் நம்ம கிட்ட வந்து சொல்லுவாங்க..