banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
திகில் கதை இல்லை அமானுஷ்ய சந்திப்புன்னு முதலிலேயே சொல்லிட்டீங்க
சரி
ஒரு வரியில் மனைவியின் காலைப் பிடித்து சொல்ல வேண்டியதை கதையா 200 பக்கத்துக்கு சுந்தரேசன் எழுதினதா சொல்லியிருக்கீங்க
இனி வர மாட்டேன்னு சொன்னவர் திரும்ப எதுக்கு வந்து பேரனிடம் மட்டும் பேசணும்?
ஏன் மனைவி மகனுடன் பேசியிருக்கலாமே
பேரனுடன் மட்டும் பேசுவது அந்த பையனுக்கு ஏதாவது எதிர்மறை எண்ணத்தை தோற்றுவித்தால்?
சரி
ஒரு வரியில் மனைவியின் காலைப் பிடித்து சொல்ல வேண்டியதை கதையா 200 பக்கத்துக்கு சுந்தரேசன் எழுதினதா சொல்லியிருக்கீங்க
இனி வர மாட்டேன்னு சொன்னவர் திரும்ப எதுக்கு வந்து பேரனிடம் மட்டும் பேசணும்?
ஏன் மனைவி மகனுடன் பேசியிருக்கலாமே
பேரனுடன் மட்டும் பேசுவது அந்த பையனுக்கு ஏதாவது எதிர்மறை எண்ணத்தை தோற்றுவித்தால்?