Soundarya Krish
முதலமைச்சர்
யாமினி தனக்கு பின்னால் இருப்பதை என்னவென்று அறிய திரும்பினாள். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தான். தைரியத்தை வரவழைத்து கொண்டு ஒருகண்ணை மட்டும் சிறிது திறந்து பார்த்தாள். எதிரே இருப்பதை பார்த்ததும் ஒரு திட்டம் உருவானது அவள் மனதில். கண்களை மூடியபடியே தன்னெதிரே இருந்ததை அடிக்க ஆரம்பித்தாள்.
"விடுடீ....விடுடீ... அடியேய் பிசாசு விடுடீ.." என்றான் மித்ரன், அவள் காதலன்.
"எங்கடா போன நான் எவ்வளவு பயந்தேன்.. தெரியுமா??" சினுங்கினாள் யாமினி.
"ஏய் உனக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் எங்க இருந்தாலும் ஓடிவந்துருவேன்னு தெரியும்லடா.. அப்புறம் ஏன் பயந்த??" என்றவாறு தன்னவளை அணைத்தான்.
"போடா இன்னைக்கு உன்னோட ஜீ.பி.ஆர்.எஸ் கொஞ்சம் லேட்டுதான்.." நக்கலடித்தாள்காரிகை.
"அது நல்லா தான் இருக்கு.. நான் தான் கொஞ்சநேரம் விளையாடுவோம்னு நினைச்சேன்டா பட்டு.. ஸாரிடா" என்று கொஞ்சியவன் அவள் கண்ணீரை உணர்ந்து அணைப்பை கூட்டினான்.
"என்னடா பட்டு.. அந்த பொருக்கிங்களதான் பழிவாங்கிட்டோம்ல... அதுவும் கொடூரமா.. அப்புறம் என்னடா?? பழசை மறந்துடுடா... நம்ம இனிமேல்தான் சந்தோசமா வாழனும்... அதமட்டும்தான் நினைக்கனும்... மாமனோட ரொமான்டிக் மூடகெடுத்துடாதடா..." என்று அவள் மூக்கோடு தன் மூக்கை உரசினான்.. அந்த கள்வன்.
"அதெப்படிடா... இரண்டுகொலை பண்ணி ஒருமணி நேரம்கூட ஆகவில்லை.. அதற்குள்ள எப்படி டா ரொமான்டிக் லுக் வந்தது உனக்கு??" என்றவாறு அவனை தள்ளிவிட்டாள் அந்த கள்வனின் காதலி.
"அது கடமை.. இது காதல்... கடமையில் கண்ணியம் இருக்கனும்... ஆனால் காதலில் கண்ணியத்த வரவிடக்கூடாது டீ.... பொண்டாட்டி..." என்று அவளை சீண்டியவன்... அவளை தூக்கி சுற்றினான்..
"ஏன்டா.. மாமா யாரு கொலைகாரன்னு போலிஸ் தேடுமா???" என்று தன் அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்டாள் பேதையவள்..
"நீ இப்போ இத ஏன் கேட்குறனு புரியுது... என் மைன்ட மாத்த ட்ரை பண்ணாத.. சேதாரம் உனக்குதான்... சொல்லிட்டேன்" என்று கண்சிமிட்டினான் அந்த தலைவன். அவன் தலைவியோ அந்த ஒற்றை கண் சிமிட்டலில்... மனம் உயிர்த்து மயங்கி சாய்ந்தாள்.. தலைவன் தோளில்..
தொடரும்???
"விடுடீ....விடுடீ... அடியேய் பிசாசு விடுடீ.." என்றான் மித்ரன், அவள் காதலன்.
"எங்கடா போன நான் எவ்வளவு பயந்தேன்.. தெரியுமா??" சினுங்கினாள் யாமினி.
"ஏய் உனக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் எங்க இருந்தாலும் ஓடிவந்துருவேன்னு தெரியும்லடா.. அப்புறம் ஏன் பயந்த??" என்றவாறு தன்னவளை அணைத்தான்.
"போடா இன்னைக்கு உன்னோட ஜீ.பி.ஆர்.எஸ் கொஞ்சம் லேட்டுதான்.." நக்கலடித்தாள்காரிகை.
"அது நல்லா தான் இருக்கு.. நான் தான் கொஞ்சநேரம் விளையாடுவோம்னு நினைச்சேன்டா பட்டு.. ஸாரிடா" என்று கொஞ்சியவன் அவள் கண்ணீரை உணர்ந்து அணைப்பை கூட்டினான்.
"என்னடா பட்டு.. அந்த பொருக்கிங்களதான் பழிவாங்கிட்டோம்ல... அதுவும் கொடூரமா.. அப்புறம் என்னடா?? பழசை மறந்துடுடா... நம்ம இனிமேல்தான் சந்தோசமா வாழனும்... அதமட்டும்தான் நினைக்கனும்... மாமனோட ரொமான்டிக் மூடகெடுத்துடாதடா..." என்று அவள் மூக்கோடு தன் மூக்கை உரசினான்.. அந்த கள்வன்.
"அதெப்படிடா... இரண்டுகொலை பண்ணி ஒருமணி நேரம்கூட ஆகவில்லை.. அதற்குள்ள எப்படி டா ரொமான்டிக் லுக் வந்தது உனக்கு??" என்றவாறு அவனை தள்ளிவிட்டாள் அந்த கள்வனின் காதலி.
"அது கடமை.. இது காதல்... கடமையில் கண்ணியம் இருக்கனும்... ஆனால் காதலில் கண்ணியத்த வரவிடக்கூடாது டீ.... பொண்டாட்டி..." என்று அவளை சீண்டியவன்... அவளை தூக்கி சுற்றினான்..
"ஏன்டா.. மாமா யாரு கொலைகாரன்னு போலிஸ் தேடுமா???" என்று தன் அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்டாள் பேதையவள்..
"நீ இப்போ இத ஏன் கேட்குறனு புரியுது... என் மைன்ட மாத்த ட்ரை பண்ணாத.. சேதாரம் உனக்குதான்... சொல்லிட்டேன்" என்று கண்சிமிட்டினான் அந்த தலைவன். அவன் தலைவியோ அந்த ஒற்றை கண் சிமிட்டலில்... மனம் உயிர்த்து மயங்கி சாய்ந்தாள்.. தலைவன் தோளில்..
தொடரும்???