செங்கதிர்களை கொண்ட கதிரவன் ,
தன் காதலி கடலரசியை நாடும்...
மனதை மயக்கும்
மாலைவேளை..
திடீரென வானில்
கருமேகங்கள் சூழ
அரங்கத்தில் கூடியிருந்தோர் நோக்க ...
அனைவரையும் முத்தமிட்டன
மழைத்துளிகள்...
மழைத்துளிகள் தீண்டாமல்
விலகிசென்றவளின் நெஞ்சை தீண்டி சென்றன ..
மழைத்துளிகளுடன் விளையாடும் என்னவனின்..
சிரிக்கும் இதழ்களும் ,
காந்த கண்களும்... !!!
தன் காதலி கடலரசியை நாடும்...
மனதை மயக்கும்
மாலைவேளை..
திடீரென வானில்
கருமேகங்கள் சூழ
அரங்கத்தில் கூடியிருந்தோர் நோக்க ...
அனைவரையும் முத்தமிட்டன
மழைத்துளிகள்...
மழைத்துளிகள் தீண்டாமல்
விலகிசென்றவளின் நெஞ்சை தீண்டி சென்றன ..
மழைத்துளிகளுடன் விளையாடும் என்னவனின்..
சிரிக்கும் இதழ்களும் ,
காந்த கண்களும்... !!!
Last edited: