Ennnnaathhuuu akkkkaaaa oru 10 epi ku briyani poda koodatha.. ???பாரியா.... இல்லை டியர்... இன்னும் ஒரு பாகம் அவ்வளவு தான்?
Ennnnaathhuuu akkkkaaaa oru 10 epi ku briyani poda koodatha.. ???பாரியா.... இல்லை டியர்... இன்னும் ஒரு பாகம் அவ்வளவு தான்?
நான் காலி டியர் ....??Ennnnaathhuuu akkkkaaaa oru 10 epi ku briyani poda koodatha.. ???
Thanks Moni for your lovely comment ..பிரேம்ஸ்,
பின்னிட்ட.... இரண்டு பதிவுமே அற்புதம். தமிழ் வார்த்தை பிரயோகம் எல்லாம் அருமை. முதல் பதிவில் ஆதித்த கரிகாலனின் வருகையை குறிப்பிட்டதெல்லாம் என்ன சொல்வது. அவ்வளவு அழகா இருந்துது படிக்க....
பொற்சுவை பெயர் செலக்ஷன் கூட சூப்பர்...
கற்பனையோடு பாரியையும் கரிகாலனையும் இணைத்தது அழகு. ஆனா கபிலர் காலம் கிமு. 3
ஆனா ஆதித்த கரிகாலன் காலம் கிபி. 960 மேல்தான் யுகம்.
அதே நேரம் பாரியை முதுகில் குத்திய சோழர் குலம் இவர்கள் இல்லை. ராஜராஜ சோழர் காலம் முற்றிலும் வேறு. யாரையும் முதுகில் குத்தி வெல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அந்த சோழர்கள் வேற பிரேம்ஸ். இவங்களை அவர்களோட கம்பேர் பண்ணிய சில வசனங்களுக்கானசின்ன வருத்தம்.
ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட வம்சாவெளி ராஜராஜ சோழன் வழி சந்ததியினர். பாரி அந்த காலத்தில் இருந்திருந்தால் சோழ குலம் அவனுடன் துணை நின்றிருக்கும்.
பாரியின் வரலாறு மறைக்கப்பட்டது. அவன் வாழ்ந்த காலம் சங்கக்காலம். அதனுடன் பிற்கால சோழ குலத்தை பொருத்தி அவர்களின் வீரத்திற்கும் நற்பண்புக்கும் இழுக்கு உண்டாக்குவது ஒரு போதும் நியாயமில்லை.
இது என்னுடைய கருத்து. மற்றபடி வெறும் கற்பனை என்ற அளவில் பார்த்தால் நிஜமாகவே அருமை அருமை அருமைதான்.
??????????
நன்றி ??Hai பிரம்மா கா..
வார்த்தைகள் நர்த்தனம் ஆடுகிறது...
கோர்த்த விதம் அழகோ அழகு..
நன்றி ??Nice ka ??...