அந்தாக்ஷரி கதையான தேன் மழையை இன்னைக்கு நைட் குள்ள முடிக்கலாம் என்று நினைக்கறோம் மக்களே. உங்களது கருத்து என்ன? அடுத்ததாக இன்னொரு கதையை நான் ஆரம்பித்து வைக்கிறேன். ஆனா இதில் விதிமுறையில் சில மாற்றங்கள். அதில் எழுத விரும்பறவங்க தனியா ஒரு த்ரெட் ல பேர் கொடுங்க. பேர் கொடுக்குற ஆர்டர்ல அடுத்ததடுத்து யார் எழுதறதுன்னு நாங்க சொல்றோம். அவங்க எழுதலாம் . இல்லைன்னா வேறு கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்க மக்களே.