தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு - 2 கப்
மைதா மாவு - ½ கப்
அரிசி மாவு - ½ கப்
சர்க்கரை - 1½ கப்
எண்ணெய் - தேவையான அளவு
பாகு செய்யும் முறை :
ஒரு கெட்டியான பாத்திரம் வச்சு சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து கொதிக்க வச்சு கம்பி பதம் வந்ததும் இறக்கிடுங்கோ
செய்முறை:
முதல்ல உளுந்து ஊற வச்சு நன்னா அரைச்சுடுங்கோ... அரைச்சு வச்ச உளுந்து கூட அரிசி மாவும் மைதா மாவும் சேர்த்து தண்ணீர் இல்லாம கலந்து விடுங்கோ....
அடுத்து ஒரு கடாய் வச்சு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம கலந்து வச்சிருக்கிற மாவை எடுத்து குட்டி குட்டி உருண்டைகளா போட்டு பொரிச்சு எடுங்கோ... எண்ணெய் வடியட்டும்... எண்ணெய் வடிஞ்சதும் காய்ச்சி வச்சிருக்க பாகுல போட்டு ஒரு நாற்பது நிமிஷம் ஊற விடுங்கோ..... நாற்பது நிமிஷம் கழிச்சு குட்டி குட்டி தட்டுல வச்சு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சாப்பிட கொடுக்கலாம்......
உளுத்தம் பருப்பு - 2 கப்
மைதா மாவு - ½ கப்
அரிசி மாவு - ½ கப்
சர்க்கரை - 1½ கப்
எண்ணெய் - தேவையான அளவு
பாகு செய்யும் முறை :
ஒரு கெட்டியான பாத்திரம் வச்சு சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து கொதிக்க வச்சு கம்பி பதம் வந்ததும் இறக்கிடுங்கோ
செய்முறை:
முதல்ல உளுந்து ஊற வச்சு நன்னா அரைச்சுடுங்கோ... அரைச்சு வச்ச உளுந்து கூட அரிசி மாவும் மைதா மாவும் சேர்த்து தண்ணீர் இல்லாம கலந்து விடுங்கோ....
அடுத்து ஒரு கடாய் வச்சு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம கலந்து வச்சிருக்கிற மாவை எடுத்து குட்டி குட்டி உருண்டைகளா போட்டு பொரிச்சு எடுங்கோ... எண்ணெய் வடியட்டும்... எண்ணெய் வடிஞ்சதும் காய்ச்சி வச்சிருக்க பாகுல போட்டு ஒரு நாற்பது நிமிஷம் ஊற விடுங்கோ..... நாற்பது நிமிஷம் கழிச்சு குட்டி குட்டி தட்டுல வச்சு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சாப்பிட கொடுக்கலாம்......