மப்பு இருந்ததால தான் அரிஞ்சேனுங்க அக்கா..எப்படி கவுண்டரே,
மப்புலேயே அரைக்கிலோ
மிளகாயையும் நறுக்கினீங்க?
மப்பு இருந்ததால தான் அரிஞ்சேனுங்க அக்கா..எப்படி கவுண்டரே,
மப்புலேயே அரைக்கிலோ
மிளகாயையும் நறுக்கினீங்க?
என்ன பண்றதுங்க அக்கா..என்ற பொறந்தவரோட
பட்டை/குடி மஹாத்மியம்
ரவுசு தாங்க முடியலை,
தேவா தம்பி
நம்ம கெத்துக்கு அங்க வரைக்குமாவது போவணுமே?
ஏனுங்க கவுண்டரே?
நீங்க செஞ்ச ரவுசுக்கு
ஆப்பிரிக்காவுக்கு போயிதான்
சூனியம் வைக்கோணுமாக்கும்?
ஏன்? உள்ளூர்லேயே வைச்சா
போதாதா, தேவா தம்பி?
மறக்க முடியுமுங்களா.. எரிஞ்சு பொகைஞ்ச சம்பவமாச்சுங்களே?இத்தனை வருஷம் கழிஞ்சும்
இப்போ நடந்ததைப் போல
நினைத்து, நீங்க எழுதியதைப்
படிச்சுட்டு நாங்கெல்லாம்
சிரிக்கும் பொழுது கூடவே
இருந்து இந்த சம்பவத்தைப்
பார்த்த, அந்தப் பொண்ணு
தாமரை சிரிச்சதுல, தப்பே
கிடையாது, தேவா தம்பி
மாமனார் வீட்டில மொத நாளே இப்படி வாண்டுங்க வாய்க்கு விருந்தா போய்டீங்களே.... ??இவ்ளோ வருஷத்துக்கு அப்புறமும் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க போங்க???????????