அவ அன்புக்கும்,காதலுக்கும் முன்னால என் காரியம் ஒண்ணுமே இல்லீீங்க அக்கா..திரும்பவும் வீரமுள்ள ஒரு
ஆண்மகன்-னு நிரூபிச்சுட்டீங்க,
தேவா தம்பி
அவ அன்புக்கும்,காதலுக்கும் முன்னால என் காரியம் ஒண்ணுமே இல்லீீங்க அக்கா..திரும்பவும் வீரமுள்ள ஒரு
ஆண்மகன்-னு நிரூபிச்சுட்டீங்க,
தேவா தம்பி
குறைகளே நிறைந்தவன் என்பதால் நான் இதை ஏற்க இயலாதுஉங்களுக்கு அக்கா-ங்கிறதிலே
எனக்கு ரொம்பவும்
பெருமையாக இருக்கு,
தேவா தம்பி
என்ன சொல்ல...உங்களைப் போன்ற ஒரு
அருமையான மனிதனை
ஆண்மகனை எனக்கு தம்பியாக
தந்ததற்கு கடவுளுக்கு நிறைய
நிறைய நன்றிகளை நான்
சொல்லுறேன், தேவா தம்பி
????!!!!!திரும்பவும் வீரமுள்ள ஒரு
ஆண்மகன்-னு நிரூபிச்சுட்டீங்க,
தேவா தம்பி
ஈகோ பாக்காத எடமே இல்ல.. இது நான்..!ஆனாலும் ஒண்ணு உறுத்துது,
தேவா தம்பி
கட்டினவக்கிட்ட எதுக்கு இந்த
பாழாப்போன ஈகோவும்
இன்னொன்னும்?ன்னு எனக்கு
புரியவே இல்லை, தேவா தம்பி
இருக்கே..அப்படி இருக்காதீங்கடான்னு சொல்லலாமே?..எப்பவுமே இருக்கும் பொழுது
அவங்களோட அருமை
தெரியாது போல
அவங்க போனப்பறம் புரிஞ்சு
தெளிஞ்சு என்ன பிரயோஜனம்,
தேவா தம்பி?