இந்த உயில் முழுக்க எம்.ஜி.ஆரோட வாசகம்..Dev Anna romba nandri na, teriyatha seithy unga ezhuthula padikum pothu innum nalla irukku na
மன்னிக்கவும்.. சாசனம் !
இந்த உயில் முழுக்க எம்.ஜி.ஆரோட வாசகம்..Dev Anna romba nandri na, teriyatha seithy unga ezhuthula padikum pothu innum nalla irukku na
எம்.ஜி.ஆருக்குக் கேரளாவில் மட்டுமல்ல.. தமிழகம் தாண்டிச்இப்போ இங்கே சம்பாதித்ததை
அவரவரின் சொந்த ஊரிலே
இன்வெஸ்ட் செஞ்சு இன்னும்
பணத்தை பெருக்குவதைத்தான்
எல்லோரும் பார்க்கிறாங்க,
தேவா தம்பி
இன்னமும் அது அவர் சொத்து வருமானத்தக் கொண்டுமாற்றுத் திறனாளிகளுக்காக
தன்னோட அவ்வளவு சொத்தையும்
தானம் செய்த எம் ஜி ஆர்
உண்மையிலேயே பொன்மனச்
செம்மல்தான், தேவா தம்பி
எம் ஜி ஆருக்கு கொடுத்து
சிவந்த கைகள்தான்
எத்தனையொரு பரந்த
உள்ளம், இவருக்கு?
அற்புதமான கலைஞன் சந்திர பாபு என்பதை எவரும் மறுக்க முடியாது அக்கா..ஆனால் இனி சந்திரபாபுவிற்காக
ஒரு துளி கூட வருந்த மாட்டேன்
தேவா தம்பி
யாருமே...எல்லோருமே புரட்சித்
தலைவர் ஆகிவிட
முடியாது, தேவா தம்பி
67,84 இரு தேர்தல்களிலும் பிரசாரத்திற்கு வராமலே ஜெயித்தார்..இல்லாவிட்டால், பல ஆயிரம்
மைல்களுக்கு அப்பால்
எங்கோ அமெரிக்காவில்
ஹாஸ்பிடலில் படுத்துக்
கொண்டே இங்கே தேர்தலில்
ஜெயிக்க முடியுமா,
தேவா தம்பி?
முக்கியக் காரணம் மித மிஞ்சிய குடிங்க அக்கா..அவ்வளவு பணம், காசு=ன்னு
பிழைத்தவர் கடைசியில்
ஒரு வாய் சாப்பாட்டுக்குக்
கூட, கதியற்று போனதை
நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன்
தேவா தம்பி
வாய்க்கு வந்ததைப் பேசி எம்.ஜி.ஆரை மட்டுமல்ல..அவ்வளவு பணம், காசு=ன்னு
பிழைத்தவர் கடைசியில்
ஒரு வாய் சாப்பாட்டுக்குக்
கூட, கதியற்று போனதை
நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன்
தேவா தம்பி