ஹாய் பேபீஸ்..
இது ,"தொட்டாச் சிணுங்கி"க்காக தனியா தட்டச்சுன பதிவு..
பழைய பதிவுகளை எடுத்துப் போடறது எனக்கே கொஞ்சம் போரடிச்ச கட்டத்துல.. (அதுலயும் என் முதல் பதிவு 'பிச்சை புகினும்'வெவ்வேற எடத்துல இது வரைக்கும் பத்துத் தடவ ரிபீட் ஆயாச்சு !..பாவம் மக்கள்)
இந்தக் கட்டத்துல தான் நேத்து விஜய ஶ்ரீ மேடத்து கிட்ட பேசக் கிடைச்ச வாய்ப்புல ஒரு ஐடியா சொன்னாங்க..
"எஸ் எம்ல நாளைக்கே இன்னொரு நாவல் ஆரம்பிங்க.."
"விளையாடாதீங்க மேடம்.. நாவலொண்ணை நாளைக்கே ஆரம்பிக்கறதா..அதும் நானு?"
"உங்களால முடியும் தேவா..காதல் நீலாம்பரிக்கு இப்படித் தான் சொன்னீங்க.. இப்ப இவ்வளவு தூரம் வந்துடலையா?"
"இருக்கற சிட்சுவேசன்ல நான் நெருக்கடில மாட்டிக்குவேன் மேடம்"
"மாட்டிக்கங்க..நெருக்கடிகள் தான் இன்னும் வேகமாச் செயல் பட வைக்கும்.. விசயம் உங்க மனசுல இருக்கு.. முடியாதுன்னு ஆரம்பத்துலயே நெனைக்காதீங்க.. இது உங்களால மட்டுமே முடியும்..பிகாஸ்,தேவா கதைய தேவா தான் எழுதணும்"
கதைத் தலைப்பும் நாயகன்,நாயகியின் பேரும் அவங்களே தேர்ந்தெடுத்துக் குடுத்தாங்க.. (வழக்கம் போலவே!)
கடைசியா அவங்க சொன்னது இது தான்..
"உடனே எஸ் எம்ல இப்படியொரு நாவல் ஆரம்பிக்கறேன்னு தொட்டாச் சிணுங்கில அறிவிப்புக் குடுங்க..அந்த நெருக்கடியே உங்கள தீவிரமா வேலை செய்யத் தூண்டும்..நீங்க சும்மா இருந்தாலும் உங்கள பாலோ பண்றவங்க 'என்னாச்சு நாவல்?'னு கேள்வி கேப்பாங்க..ஆமாம் தேவா..எழுதறது உங்க வேலைன்னா இப்ப நீங்க ஒரே நேரத்துல நாலு நாவல் ஆரம்பிச்சுருக்கணும்.. ஆரம்பிங்க தேவா..உங்களால முடியும்"
இது ,"தொட்டாச் சிணுங்கி"க்காக தனியா தட்டச்சுன பதிவு..
பழைய பதிவுகளை எடுத்துப் போடறது எனக்கே கொஞ்சம் போரடிச்ச கட்டத்துல.. (அதுலயும் என் முதல் பதிவு 'பிச்சை புகினும்'வெவ்வேற எடத்துல இது வரைக்கும் பத்துத் தடவ ரிபீட் ஆயாச்சு !..பாவம் மக்கள்)
இந்தக் கட்டத்துல தான் நேத்து விஜய ஶ்ரீ மேடத்து கிட்ட பேசக் கிடைச்ச வாய்ப்புல ஒரு ஐடியா சொன்னாங்க..
"எஸ் எம்ல நாளைக்கே இன்னொரு நாவல் ஆரம்பிங்க.."
"விளையாடாதீங்க மேடம்.. நாவலொண்ணை நாளைக்கே ஆரம்பிக்கறதா..அதும் நானு?"
"உங்களால முடியும் தேவா..காதல் நீலாம்பரிக்கு இப்படித் தான் சொன்னீங்க.. இப்ப இவ்வளவு தூரம் வந்துடலையா?"
"இருக்கற சிட்சுவேசன்ல நான் நெருக்கடில மாட்டிக்குவேன் மேடம்"
"மாட்டிக்கங்க..நெருக்கடிகள் தான் இன்னும் வேகமாச் செயல் பட வைக்கும்.. விசயம் உங்க மனசுல இருக்கு.. முடியாதுன்னு ஆரம்பத்துலயே நெனைக்காதீங்க.. இது உங்களால மட்டுமே முடியும்..பிகாஸ்,தேவா கதைய தேவா தான் எழுதணும்"
கதைத் தலைப்பும் நாயகன்,நாயகியின் பேரும் அவங்களே தேர்ந்தெடுத்துக் குடுத்தாங்க.. (வழக்கம் போலவே!)
கடைசியா அவங்க சொன்னது இது தான்..
"உடனே எஸ் எம்ல இப்படியொரு நாவல் ஆரம்பிக்கறேன்னு தொட்டாச் சிணுங்கில அறிவிப்புக் குடுங்க..அந்த நெருக்கடியே உங்கள தீவிரமா வேலை செய்யத் தூண்டும்..நீங்க சும்மா இருந்தாலும் உங்கள பாலோ பண்றவங்க 'என்னாச்சு நாவல்?'னு கேள்வி கேப்பாங்க..ஆமாம் தேவா..எழுதறது உங்க வேலைன்னா இப்ப நீங்க ஒரே நேரத்துல நாலு நாவல் ஆரம்பிச்சுருக்கணும்.. ஆரம்பிங்க தேவா..உங்களால முடியும்"