ஊமை விழிகள் என்ற திரைப்படத்தில், பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஆபாவாணன் ஆகியோரின் குரலில், மனோஜ் – கியான் இசையில், தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…. என்கிற பாடல்.......
விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும்
ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும்
ஏன் ஈரம்.......
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…. என்கிற பாடல்.......
விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும்
ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும்
ஏன் ஈரம்.......