Sarojini Srinivasan அவர்களின் *மதுபிரியன்*
இதில் நம் நாயகனின் முதல் திருமணம் மனக்கசப்பை மட்டுமல்ல, விரக்தியையும், வெறுப்பையும், வாழ்வின் மீது நாட்டமின்மையையும் தந்திருந்தது .... ஏனோ தானோவென்று வாழ்ந்து கொண்டிருந்தவனின் இந்நிலையை மாற்ற இவன் வாழ்வில் வசந்தமென, இவன் வாழ்வின் அர்த்தமென வருகிறாள் நம் நாயகி மதுராகிணி...
மதுராகிணி இவள் அத்தையின் வீட்டிலேயே வேலைக்காரியை போன்று நடத்தப்படுபவள். இருப்பினும் பொறுமையாக தனக்கு விதித்தது இதுதானென்று நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவள்.. ஏற்கனவே திருமணம் ஆன ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று வருத்தமோ, கவலையோ சிறிதும் இல்லாமல், நாயகியின் அத்தை நடந்து கொள்வது மனவருத்தம் தான்...
ஆனாலும் இவள் வாழ்விலும் மகிழ்வையும், இவளுக்கென இவள் விரும்புவதை செய்யவும், இவளுக்கென ஓர் மனமுண்டு என்பதை புரிந்து கொள்ளவும் வருகிறான் நம் நாயகன் விஜயரூபன்...
இவர்களின் மணவாழ்வில் விஜயின் முதல் மனைவி பற்றிய விஷயங்களை தானாகவே முன்வந்து பகிர்ந்து கொள்ளாததாலும்,அஞ்சனா என்ற ஒருத்தியினால் ஏற்படும் பிரச்சினைகளாலும், எத்துனை மன உளைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பது கதையின் போக்கு. எவ்வாறு இவர்களின் வாழ்க்கையில் புயல் வீசுகிறது என்பதை இந்த கதையில் பார்க்கலாம்,
திருமணத்திற்கு, பிறகு மனம் விட்டு பேசிய பிறகு வாழ்கையை துவங்குவது வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டுமல்ல நம்பிக்கையையும் தேடி தரும். எதுவாகினும் தனது துணையிடம் மனம் விட்டு பேசுவது தான் சிறந்த, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நம்மை கொண்டு செல்லும், இல்லையேல் எத்தைகைய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதற்கு இந்த கதை ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பது என் சொந்த கருத்து...
மேலும் இந்த கதையை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள மது பிரியன் படித்து பாருங்கள்....
நீண்டடடடடடடடடடடடட நாட்களுக்கு பிறகு என்னுடைய இரண்டாவது விமர்சனம் இது மக்களே...
ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதியிருக்கேன். பிழைகள் இருப்பின் மன்னிச்சூசூசூசூசூசூசூ..
இதில் நம் நாயகனின் முதல் திருமணம் மனக்கசப்பை மட்டுமல்ல, விரக்தியையும், வெறுப்பையும், வாழ்வின் மீது நாட்டமின்மையையும் தந்திருந்தது .... ஏனோ தானோவென்று வாழ்ந்து கொண்டிருந்தவனின் இந்நிலையை மாற்ற இவன் வாழ்வில் வசந்தமென, இவன் வாழ்வின் அர்த்தமென வருகிறாள் நம் நாயகி மதுராகிணி...
மதுராகிணி இவள் அத்தையின் வீட்டிலேயே வேலைக்காரியை போன்று நடத்தப்படுபவள். இருப்பினும் பொறுமையாக தனக்கு விதித்தது இதுதானென்று நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவள்.. ஏற்கனவே திருமணம் ஆன ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று வருத்தமோ, கவலையோ சிறிதும் இல்லாமல், நாயகியின் அத்தை நடந்து கொள்வது மனவருத்தம் தான்...
ஆனாலும் இவள் வாழ்விலும் மகிழ்வையும், இவளுக்கென இவள் விரும்புவதை செய்யவும், இவளுக்கென ஓர் மனமுண்டு என்பதை புரிந்து கொள்ளவும் வருகிறான் நம் நாயகன் விஜயரூபன்...
இவர்களின் மணவாழ்வில் விஜயின் முதல் மனைவி பற்றிய விஷயங்களை தானாகவே முன்வந்து பகிர்ந்து கொள்ளாததாலும்,அஞ்சனா என்ற ஒருத்தியினால் ஏற்படும் பிரச்சினைகளாலும், எத்துனை மன உளைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பது கதையின் போக்கு. எவ்வாறு இவர்களின் வாழ்க்கையில் புயல் வீசுகிறது என்பதை இந்த கதையில் பார்க்கலாம்,
திருமணத்திற்கு, பிறகு மனம் விட்டு பேசிய பிறகு வாழ்கையை துவங்குவது வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டுமல்ல நம்பிக்கையையும் தேடி தரும். எதுவாகினும் தனது துணையிடம் மனம் விட்டு பேசுவது தான் சிறந்த, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நம்மை கொண்டு செல்லும், இல்லையேல் எத்தைகைய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதற்கு இந்த கதை ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பது என் சொந்த கருத்து...
மேலும் இந்த கதையை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள மது பிரியன் படித்து பாருங்கள்....
நீண்டடடடடடடடடடடடட நாட்களுக்கு பிறகு என்னுடைய இரண்டாவது விமர்சனம் இது மக்களே...
ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதியிருக்கேன். பிழைகள் இருப்பின் மன்னிச்சூசூசூசூசூசூசூ..
Last edited: