தோள் தந்து
குற்றம் களையும்
குன்று!
வயலில் தோன்றும் நாற்று போல்
பருவத்தின் வரவால்
மாற்றி நடப்படுவதால்
பயணங்கள் ஒன்றானாலும்
பாதைகள் வேறானதால்
வழி நெடுக
இணைந்து பயணிக்க இயலாதவர்கள்!!
குற்றம் களையும்
குன்று!
வயலில் தோன்றும் நாற்று போல்
பருவத்தின் வரவால்
மாற்றி நடப்படுவதால்
பயணங்கள் ஒன்றானாலும்
பாதைகள் வேறானதால்
வழி நெடுக
இணைந்து பயணிக்க இயலாதவர்கள்!!