பெண்கள் எக்கனாமிக்கலி இன்டிபென்டன்ட்டா இருக்க வேண்டும் என்ற மணிமேகலையின் கருத்துக்கு ஒரு சபாஷ்...
KK கிட்ட AK தன் அம்மாவின் குணநலன்களை காணுறான். அம்மாவைப்போல மனைவி வேண்டும் என்ற ஆசை மணிமேகலையைக் கண்டு துளிர்விடுதோ.
இதில் ' என்ன சொல்லப் போகிறாய்?' என்று கேள்வி பாடல் மூலம்.
ஏம்மாKK உனக்கு பிடிக்கலைன்னா
'போடாங்கோ...போடாங்கோ' பாடிக்கிட்டு போக வேண்டியது தானே.
எதுக்கு ஓடுற?