என்ன தவம் செய்தனை யசோதா...
இந்த பாட்டு தான் எனக்கு மைண்டில் இப்போ.
என்ன பாக்கியம் செய்தேன் இவ்வளவு அன்பு உள்ளங்கள் கிடைக்க....
யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் கதை எழுதி முடிக்காத முன்பே விமர்சனங்கள்...
முதல் நன்றி என் @ORANGE பிரதிபாவுக்கு,
அமைதியா என் கதைக்கு மகுடம் வைத்த மங்கை அவள் நன்றி தங்கம் ???
அம்மாடி நீ இப்போ @Haritha நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான் தான்........??
தூக்கி உடைப்பில் போட நினைத்த என் கதைக்கு இந்த வரவேற்பு கிடைக்கும் என்று நான் கனவுல கூட நினைக்கல டா கண்ணா...
ஆரம்பத்தில் என் கதைக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து நிஜமாவே சொல்றே டா
ரொம்ப நொந்து போயிட்டேன்
என்னை நானே திட்டி கொள்வேன் உனக்கு எதுக்கு டி இந்த வேண்டாத வேலை வந்தமா படிச்சமா போனோமான்னு இல்லாம எதுக்கு தேவையில்லாம இழுத்து தலையில ஏத்துக்கிட்ட...
இப்படி எனக்கு நானே கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து கேட்காத நாளில்லை
தோல்வி பயம் கிடையாது, ஒரு நாலு பேருக்கு கூட திருப்தி தரும் அளவுக்கு கதையை குடுக்க தெரியாத நீயெல்லாம் கதை எழுத ஏன் வந்தோ என்ற ஆதங்கம் தான்
நான் இப்ப சந்தோஷப்படுறேன் டா அப்படி நினைத்து நான் எழுதாமல் போயிட்டு இருந்த எனக்கு இந்த மகிழ்ச்சி கிதைத்து இருக்குமா...
நீங்க சொன்ன அளவுக்கெல்லாம் நான் உங்களுக்கு புடிச்ச மாதிரி எழுதி இருக்கே என்றால் அதை விட வேற உண்மையான சந்தோஷம் எனக்கு என்ன இருக்கு டா என் மனசுல அந்த நிமிஷம் என்ன எல்லாம் தோணுதோ அத தான் மா எழுதிட்டே போவேன்....
நீங்க இப்போ எனக்கு கொடுக்கிற இந்த உற்சாகம்தான் என்னை எழுதத் தூண்டும் magic stick
நன்றி செல்லம் இன்னும் எவ்வளவு நல்லா உற்சாகமாய் கதை கொடுக்க முடியுமோ ட்ரை பண்றே மா
இப்போதைக்கு நன்றி என்ற வார்த்தை தவிர வேறு வார்த்தை இல்லை
Luv u lot தங்கம் ???????????
இந்த பாட்டு தான் எனக்கு மைண்டில் இப்போ.
என்ன பாக்கியம் செய்தேன் இவ்வளவு அன்பு உள்ளங்கள் கிடைக்க....
யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் கதை எழுதி முடிக்காத முன்பே விமர்சனங்கள்...
முதல் நன்றி என் @ORANGE பிரதிபாவுக்கு,
அமைதியா என் கதைக்கு மகுடம் வைத்த மங்கை அவள் நன்றி தங்கம் ???
அம்மாடி நீ இப்போ @Haritha நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான் தான்........??
தூக்கி உடைப்பில் போட நினைத்த என் கதைக்கு இந்த வரவேற்பு கிடைக்கும் என்று நான் கனவுல கூட நினைக்கல டா கண்ணா...
ஆரம்பத்தில் என் கதைக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து நிஜமாவே சொல்றே டா
ரொம்ப நொந்து போயிட்டேன்
என்னை நானே திட்டி கொள்வேன் உனக்கு எதுக்கு டி இந்த வேண்டாத வேலை வந்தமா படிச்சமா போனோமான்னு இல்லாம எதுக்கு தேவையில்லாம இழுத்து தலையில ஏத்துக்கிட்ட...
இப்படி எனக்கு நானே கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து கேட்காத நாளில்லை
தோல்வி பயம் கிடையாது, ஒரு நாலு பேருக்கு கூட திருப்தி தரும் அளவுக்கு கதையை குடுக்க தெரியாத நீயெல்லாம் கதை எழுத ஏன் வந்தோ என்ற ஆதங்கம் தான்
நான் இப்ப சந்தோஷப்படுறேன் டா அப்படி நினைத்து நான் எழுதாமல் போயிட்டு இருந்த எனக்கு இந்த மகிழ்ச்சி கிதைத்து இருக்குமா...
நீங்க சொன்ன அளவுக்கெல்லாம் நான் உங்களுக்கு புடிச்ச மாதிரி எழுதி இருக்கே என்றால் அதை விட வேற உண்மையான சந்தோஷம் எனக்கு என்ன இருக்கு டா என் மனசுல அந்த நிமிஷம் என்ன எல்லாம் தோணுதோ அத தான் மா எழுதிட்டே போவேன்....
நீங்க இப்போ எனக்கு கொடுக்கிற இந்த உற்சாகம்தான் என்னை எழுதத் தூண்டும் magic stick
நன்றி செல்லம் இன்னும் எவ்வளவு நல்லா உற்சாகமாய் கதை கொடுக்க முடியுமோ ட்ரை பண்றே மா
இப்போதைக்கு நன்றி என்ற வார்த்தை தவிர வேறு வார்த்தை இல்லை
Luv u lot தங்கம் ???????????
Last edited: