Akka unga cmt semma ...ss ka aangal illama pengalum enna panna mudium ...athum appa ponnu nra uravu ethukum eedey aagathu???
Chellam dei arumai da kanna????????????
உண்மையா சொல்ரேன் கனவு கலைஞ்சு தன்னோட மகளை கண்டதும் அவன் துடித்த துடிப்பு காட்டிய பாசம் ....
படிக்ககிறவங்க மனசும் ஒரு நிமிஷமாவது எகிறி துடிக்காம இருக்காது டா..
எனக்கு கண்ணு வேர்த்து போச்சு மா?
ஒரு மகளாய் நானும் என் தந்தையை நினைத்தேன் அந்த கணம் ...
ஆண் இல்லாத வாழ்க்கையில் நமக்கும் மாட்டும் என்ன வேலையை..?
என்ன தான் செய்திட முடியும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன் மா...
கடவுள் மிகவும் கெட்டிக்கரார், சாமர்த்தியசாலி
பொண்ணை மென்மையாகவும் பொறுமைசாலியாகவும் படைத்து எதுக்கு...?!”
தனக்கு துன்பம் தரும் ஆண்ணை கூட நேசிக்கும் குணம் அந்த பெண்ணால் மாட்டும் தான் தர இயலும் என்பதால்.., அதை நன்கு அறிந்தவர்..
செம்மயா எழுதுறே டா ??????உன் ரைட்டிங் ஸ்டைல் ரொம்ப ரசிக்கும் படியா இருக்கு ஐ லைக் இட் டியர்???