??வழக்கம் போல அசத்தலான பதிவு தோழி...
மாதவனைப் போல் ஒரு கணவன் கிடைக்க பல்லவி மாதவம் தான் செய்திருக்க வேண்டும்.
மனைவியைப் பற்றி நல்ல புரிதல் மாதவனிடம்...
கௌதம்...இவனை என்ன சொல்ல?
டேய்! கௌதம் அதான் உனக்கும் எனக்கும் ஒத்துவராது ன்னு எங்க பொண்ணு தான் ஒதுங்கி வேற கல்யாணம் பண்ணிகிச்சுல்ல. அப்புறம் ஏன் டா விடாது கருப்பு மாதிரி எங்க பொண்ணையே சுத்தி சுத்தி வர்ற...போ...போ...போய் உனக்கேத்த தனுஜாவையோ அனுஜாவையோ கல்யாணம் பண்ணிக்கோ...
அதை விட்டுபுட்டு எப்ப பாத்தாலும் எங்க பொண்னுக்கே டார்ச்சர் குடுத்துக்கினு இருந்தியனா அப்புறம் வர்ற பின்விளைவுகளுக்கு நாங்க பொறுப்பில்ல??