பல்லவி எடுத்த முடிவு சரியான்னு தெரியல. once வெளிய வந்த பின்னர் மாதவன் பார்த்துக்க மாட்டானா அவன நம்பலியா இந்த பொண்ணு இல்ல அவன லேசா எடை போட்டுட்டாளா.
இந்த கெளதம் என்ன அவ்ளோ பெரிய ஆளா என்ன
யாருக்கோ பயந்து யாராவது நாடு விட்டு நாடு போவாங்களா. I feel this is an ideotic decision.
பவானி அம்மா மேல கொலவெறி வருது. பல்லவி இல்லாம மாதவன் வெறும் நடைபிணம் தான்றத சீக்கிரமா புரிஞ்சுக்குவாங்க
இந்த கெளதம் என்ன அவ்ளோ பெரிய ஆளா என்ன
யாருக்கோ பயந்து யாராவது நாடு விட்டு நாடு போவாங்களா. I feel this is an ideotic decision.
பவானி அம்மா மேல கொலவெறி வருது. பல்லவி இல்லாம மாதவன் வெறும் நடைபிணம் தான்றத சீக்கிரமா புரிஞ்சுக்குவாங்க