மறுபடியும் என்கிற திரைப்படத்தில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில், இளையராஜா இசையில், வாலி அவர்களின் வரிகளில் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் என்கிற பாடல்....
கிழக்கினில் தினம் தோன்றும்
கதிரானது மறைவதும்
பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும்
அலையானது விழுவதும்
பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி
இரவுகள் இல்லை விளக்குகள்
காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல்
வைப்பான் இறைவன்....
கிழக்கினில் தினம் தோன்றும்
கதிரானது மறைவதும்
பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும்
அலையானது விழுவதும்
பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி
இரவுகள் இல்லை விளக்குகள்
காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல்
வைப்பான் இறைவன்....