THAZHAI KANI
அமைச்சர்
“பக்குவாமாய்
பருத்தி எடுத்து
நூலாய் அதை
திரித்து
நெசவன்
நெய்தான்
முகூர்த்தப்பட்டு
நெய்த
காஞ்சிபட்டை
நேர்த்தியாய்
உடுத்தி
வஞ்சியவள்
மணமேடை வருகையிலே
மனம் எல்லாம்
கொள்ளை போனதே”
“நெய்த கைத்தறிப்பட்டின்
மதிப்பு
குறைந்ததோ
மக்களிடத்தில்
மறைந்ததோ
நம் கலாச்சாரம்
மங்கியதோ
ஆடைகள்
கிழிசலும்
கைக்குட்டையும்
ஆடையென
அரங்கை நிறைத்திட
தமிழனின்
தனிப்பெருமை
நெசவு
கொன்றுப்புதைக்கப்பட்டதோ”