* ரகசியத்தைக் காப்பாற்றுபவனே நல்ல நண்பன். நல்ல நட்பு ஒருவனுக்கு வாழ்க்கை முழுவதும் கை கொடுக்கும்.
* பெற்றோருடன் வசித்தல், குடும்பம் பேணுதல், அமைதியாக வாழ்தல் இவற்றை பெற்றவனே பாக்கியசாலி.
* பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்.
* நிந்தனைக்கு ஆளாகாதவன் என்று ஒரு மனிதனையும் உலகில் யாரும் பார்க்கவே முடியாது.
*பலாத்காரத்தினால் தனக்குரியவற்றைச் சாதித்துக் கொள்பவன் நீதிமானாக இருக்க முடியாது.