நான் காயத்ரி வினோத்குமார்... எழுத்தும் தமிழும் என் இன்றியமையாத காதல்... என் விருப்பமான ஒன்று கவிதைகள் கிறுக்குவது.. சில நேரம் கற்பனைகளை பினைத்து கதைகள் புனைவது. இதுவரை என் எழுத்துக்களை நீங்கள் காணமலோ வாசிக்காமலோ இருந்திருக்கலாம். ஒருவேளை இப்போது வாசித்தால், என் கவிதைகளின் ஒவ்வொரு வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் நிச்சயமாக முதலில் உங்கள் கண்களில் பயணித்து இதயத்திற்குள் பதுங்கிவிடும் என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்...
அங்கிருந்து உங்கள் உணர்வுகளுக்குள் உலவிக் கொண்டே மெல்ல மெல்ல உங்கள் இதயத்தின் அடி ஆழத்தில் உறைந்துபோன காதலையும் அன்பையும் உருகச் செய்து உயிர் வரை நனைத்து உங்களை உங்களுக்குள்ளாகவே தேட வைக்கும் என்பதை பிறகு நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
ஒருவேளை என் எழுத்துக்கள் என் உணர்வுகளையும் சேர்த்து உங்கள் இரசனையோடு பினைத்து வைத்து கட்டிப் போடலாம்.... உங்களுக்குள் உறங்கிக் கொண்டு இருக்கும் காதலனையோ இரசிகனையோக் கூட தட்டி எழுப்பிவிடக் கூடும். அதனால் அதற்கெல்லாம் ஆயத்தமாகிவிட்டு இவளுடைய எழுத்துகளின் வழியே இவளின் இரசனைகளோடும் உணர்வுகளோடும் பயணம் செய்ய தயாராகிவிட்டு தொடருங்கள்...இவள் கவிதைகளில் கொஞ்சம் மனம் நெகிழ்ந்து ...முகிழ்ந்து.. பின் மூழ்கித் தொலைந்திடலாம்...
வாருங்கள்... வாசியுங்கள்...
வாசிக்க : அமேசானில்
தீராத் தீஞ்சுவையே...
பாகம்..1
தீராத் தீஞ்சுவையே..
பாகம்...2
காதல் கலவரம்
சிறுகதை
நான்+தமிழ்+காதல்=கவிதைகள்
தமிழ் முகிலின் கவித்தூறல்கள்...
மேலும் பிரதிலிபி.. ***************** தளம் , சகாப்தம், மற்றும் sm தளத்தில் கதைகளையும்.
Charithraa's அவர்களுடைய தளத்தில் கவிதைகளையுமா பதிவிட்டுக் கொண்டு இருக்கிறேன்.
எழுத்துக்களை நேசியுங்கள்... Pdf இன்றி வாசியுங்கள்....
விமர்சனங்களால் வாழ்த்திடுங்கள்..
அங்கிருந்து உங்கள் உணர்வுகளுக்குள் உலவிக் கொண்டே மெல்ல மெல்ல உங்கள் இதயத்தின் அடி ஆழத்தில் உறைந்துபோன காதலையும் அன்பையும் உருகச் செய்து உயிர் வரை நனைத்து உங்களை உங்களுக்குள்ளாகவே தேட வைக்கும் என்பதை பிறகு நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
ஒருவேளை என் எழுத்துக்கள் என் உணர்வுகளையும் சேர்த்து உங்கள் இரசனையோடு பினைத்து வைத்து கட்டிப் போடலாம்.... உங்களுக்குள் உறங்கிக் கொண்டு இருக்கும் காதலனையோ இரசிகனையோக் கூட தட்டி எழுப்பிவிடக் கூடும். அதனால் அதற்கெல்லாம் ஆயத்தமாகிவிட்டு இவளுடைய எழுத்துகளின் வழியே இவளின் இரசனைகளோடும் உணர்வுகளோடும் பயணம் செய்ய தயாராகிவிட்டு தொடருங்கள்...இவள் கவிதைகளில் கொஞ்சம் மனம் நெகிழ்ந்து ...முகிழ்ந்து.. பின் மூழ்கித் தொலைந்திடலாம்...
வாருங்கள்... வாசியுங்கள்...
வாசிக்க : அமேசானில்
தீராத் தீஞ்சுவையே...
பாகம்..1
தீராத் தீஞ்சுவையே..
பாகம்...2
காதல் கலவரம்
சிறுகதை
நான்+தமிழ்+காதல்=கவிதைகள்
தமிழ் முகிலின் கவித்தூறல்கள்...
மேலும் பிரதிலிபி.. ***************** தளம் , சகாப்தம், மற்றும் sm தளத்தில் கதைகளையும்.
Charithraa's அவர்களுடைய தளத்தில் கவிதைகளையுமா பதிவிட்டுக் கொண்டு இருக்கிறேன்.
எழுத்துக்களை நேசியுங்கள்... Pdf இன்றி வாசியுங்கள்....
விமர்சனங்களால் வாழ்த்திடுங்கள்..