Fantastic superb இப்பிடி சொல்லி அத்தோட நிறுத்த முடியால டா இது உங்க ஆல்மனதின் வலி ஒவ்வொரு பெண்ணிடமும் புதைந்து போன ரணம் ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க கண்ணீர் கரை புரண்டுயோடுது மனசு ரணமா போச்சுடா ??
? எத்தனை பிரேமிகள் வந்து கதறி வேதனைகளை கொட்டினாலும்
(ஆனா உங்க கருத்து வரவேற்கதக்கது ஆனா யாரு டா இது போல துணிந்து பெண்களுக்கு சதாகமா முன் வருவாங்க)
இந்த ஒரு விஷயத்தில் நம்பா சமூகத்திற்க்கு கண் தெரியது காதும் கேட்டகாது
ஏன்னா இந்த விடயத்தில் பெண்ணுக்கு பெண்ணே எதிரி இதை செய்ய துண்டுவதும் பெண்களே
இதை ஒரு ஆண் துணிந்து கேட்காணும் தடை செய்யாணும்
நீங்க அம்மாக்கு சொன்ன எல்லா சடங்கும் என் தாய்க்கும் நடந்தது
செத்து போயிடாலம் போல இருக்கும் உங்களை போல தான் நாம் பேச்சுக்கு அங்கு மதிப்பு இல்லை
அந்த நேரத்தில் இல்லாத செண்டிமெண்ட் எல்லாம் சொல்லி இருப்பவங்களை எல்லாம் திசை திருப்புவாங்க
தலை பிள்ளைக்கு ஆகாது அது இது என்று ஆனா இது எல்லாம் ஒரே குரலுக்கு எல்லாம் பின் வாங்கினங்க என் அண்ணன் குரல்?
அது நான் செத்தாலும் பாரவாயில்லை என் அம்மா முன்ன எப்பிடி இருந்தாங்களே அப்பிடியே தான் இனியும் இருக்காணும் என்று
எல்லாரும் ஒதுங்கி போயிட்டாங்க
என் அம்மாவும் தாலி மெட்டி இது அவங்களேடு நினைவு என்று எடுத்து சாமியிடம் வச்சுட்டாங்க மா
எங்க குடும்பத்திலே எங்க அம்மா இல்லாம் எந்த நல்ல காரியமும் நடக்கது
இப்பிடிஒவ்வொரு விட்டிலும் ஒரு ஆண் துணிந்து அவங்க வீட்டு பொண்ணுக்காக கொடிய துக்கினா அதை விட அந்த பெண்ணுக்கு வேர என்ன சுதந்திரம் வேனும்
எந்த தடங்களும் இல்லாம நிம்மதியா இந்த உலகத்தை பேஸ் பண்ணுவாங்க என்பது என் கருத்து இது சாத்தியமா ??
தெரியல பா Hands off premi ???????? யாரு துணிந்து எடுக்காத விஷயத்தை எடுத்து???? எங்களுக்கு எங்க கருத்தை பகிர ஒரு சன்ஸ் கிடைக்க செய்த உனக்கு நன்றி டா??????????