நன்றி செல்வா ??மிகவும் அருமையான பதிவு சங்கீதா...
பெற்ற பிள்ளையிடம் இயல்பான பாசத்தை காட்டத் தெரியாத அப்பா...
நண்பனுக்கும் சேர்த்து தான் யோசிக்கும் கௌஷிக்...
சமத்து குழந்தை சந்தோஷ்...
தன் ரகசியங்களைப் பிறர் அறியாமல் இருக்க கோப முகமூடி அணிந்து கொள்ளும் அமிர்தவர்ஷினி.... சூப்பர்
தன்னையறியாமல் அவன் பாடும் கீதாஞ்சலிக்கு என்ன ரெஸ்பான்ஸ் வருமோ.... ஆவலுடன் அடுத்த பதிவிற்காக வெயிட்டிங்.
Thank you dear ???Nice epi sis...
Thank you dear ???Super epi sis varshini sir pada arambicittar seekiram rendu perum meet pannanum
காதம்பரிக்குப் பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிம்மா ???Last line avlo pidichiruku geetha ka
Semme Semme ?