Thank you dearSuper epi Sissy amirtha pattu arumai
Thank you dearSuper epi Sissy amirtha pattu arumai
Thankyou ChithrammaNice update
Thank you dearsweet episode???
மிக்க நன்றி ஸ்ரீதாயின் தாலாட்டில் சேயாய் இவனும் அருமை கீதா ...
அமிர்தா கிட்ட நழுவ முடியுமா?? நன்றிப்பாயாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா..... செம்ம lines.....
சத்யாம்மா கிட்ட எஸ்கேப் ஆகிடலாம்..... அமிர்தா கிட்ட எப்படி நழுவுறான் என்று பார்ப்போம்.......
??.சின்னஞ்சிறு கிளியே, ????
Thank you dearSuper ud sis
அருமையான பாடல் வரிகள் சுவி.. நன்றிப்பாசத்யாம்மா கையில் கல்யாண விஷயம் போயாச்சு. கண்டிப்பாக நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்...
பாடல்கள் பல கண்ட the famouse இசைஅமைப்பாளர் ஆர்.வீ ஒரு சாதாரண பெண்ணின் குரலுக்கு தூங்குகிறான்...இதைத்தான் விட்டகுறை தொட்டகுறைன்னு சொல்லுறதோ...
"சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே...
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்...
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்.."
Thank you so muchVery Nice ud
Thank you dearNice update sis